சற்றுமுன்

இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்!: இது நீதிபதியின் அசத்தல் உத்தரவு!

கௌஹாத்தி: இந்தியா எப்போதோ இந்து நாடு ஆகியிருக்க வேண்டும். இதை முஸ்லிம் நாடாக மாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது. இப்பிரச்னையை மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...

பழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை! கதிகலங்கும் அறநிலையத்துறையினர்!

பழனி முருகன் கோயில் உத்ஸவர் விக்ரஹம் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். இது அறநிலையத்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பழனி முருகன் கோயிலுக்கு செய்யப்பட்ட 200 கிலோ...

வெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது

புது தில்லி: சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை திமுக எம்.பி கனிமொழிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.தில்லி அம்பேத்கர் சர்வதேச அரங்கில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸைச் சேர்ந்த லோக்மட்...

தினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்! எடப்பாடியாரின் தாராள மனசு!

சேலம்: டிடிவி தினகரனைத் தவிர்த்து அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்றவர் யார் வந்தாலும் கட்சியில் ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்....

திருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள்! நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்!

சென்னையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.நடிகரும்...

இலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிபர், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக நீதிபதிகள் கூறியுள்ளனர்....
- 2026

புத்துணர்வு முகாமுக்கு சென்ற கோயில் யானைகள்

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை சிறப்பு பூஜைக்கு பின்பு புறப்பட்டு சென்றது.தமிழக அரசு சார்பில் ஆண்டு தோரும் யானைகளுகாண புத்துணர்வு...

செந்தில் பாலாஜி வாய்மூடி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பழனியப்பன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக வருகின்ற விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பது அதிர்சியளிக்கிறது - என ...

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தொழிலதிபர்

முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்தார் தென்மாவட்டத்தின் தொழிலதிபர் அய்யாத்துரைப்பாண்டியன்.

குரங்கு … குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது : அமைச்சர் ஜெயக்குமார்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைய உள்ளார் என்று செய்திகள் உலா வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்...

நண்பனை கட்டையாலேயே அடித்துக் கொன்றவர்

மதுரையில் நண்பனை கட்டையால் அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாசுமணி 50 வயது இவர் இன்று காலை மாடியிலிருந்து தவறி விழுந்ததாக படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

பெரிய பாண்டியன் நினைவுநாள்! பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன்.இவர் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போது ...
- 2026

Recent articles