சற்றுமுன்

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது!

ஸ்டாலின் போல் எத்தனை பேர் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இருக்கவே இருக்காது...

வி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்!

எச்.ராஜா உருவபொம்மையை போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர் போலீஸார்.திருச்சியில் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். அப்போது அவர்களுக்கும்...

சர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார்! உரிமை உண்டு என்கிறார் நீதிபதி!

சர்க்கார் பட வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.கோடிக்கணக்கான...

திமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..!

அமமுகவில் இருந்து வெளியேறி, திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது...சிறந்த தலைமைப் பண்பு கொண்ட தலைவராக திமுகவின் தலைவர் தளபதியை நான் பார்க்கின்றேன். அவர்மேல் கொண்ட ஈர்ப்பின்...

ரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்!

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது....

செந்தில்பாலாஜி போன்றவர்களை இழுத்து விழா நடத்தும் அளவுக்கு திமுக., ‘பலமாக’ இருக்கிறது!

செந்தில்பாலாஜி போன்றவர்களை இழுத்து விழா நடத்தும் அளவுக்கு திமுக., பலமாக இருக்கிறது! என்று டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.அமமுகவில் இருந்து திமுக.,வுக்கு சென்றிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இது குறித்து...
- 2026

சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை! கனமழை காத்திருக்கிறது!

புது தில்லி : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.டிசம்பர் 17...

ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜர்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் தொடர்பான சிகிச்சை விவரங்கள், ...

சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மார்கழி ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப் பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடக்கும்.மார்கழி மாத...

காங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்!

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது ஏதோ உண்மை என்பது போல் தோன்றும் என்பது போல், காங்கிரஸ் தலைவர் ராகுல் அண்மைக் காலமாக, ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக...

ரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி! முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தில் விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று கூறிய உச்ச...

எங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது! செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்!

திமுகவில் இணையவுள்ள செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி கூறியுள்ளார்.அதிமுக.,வில் இருந்து தினகரன் அணிக்கு தாவி, பின்னர்...
- 2026

Recent articles