சற்றுமுன்

ஸ்டெர்லைட் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும்: எடப்பாடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.வேதாந்தா நிறுவனம்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்கிறது அரசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில்...

கோவை காருண்யா பல்கலை., விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை!

கோவையில் காருண்யா பல்கலைக்கழக விடுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கோவையை அடுத்த சிறுவாணி...

கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெற உள்ள கருணாநிதி சிலைத்திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை, சென்னை அண்ணா...

வைகுண்ட ஏகாதசி: டிச.18ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் டிச.18 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த விழாவை முன்னிட்டு, திருச்சி...

மேகேதாட்டு அணை முயற்சியை எதிர்ப்போம்: தமிழிசை!

சென்னை : கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கட்ட முயற்சி செய்து வரும் மேகேதாட்டு அணை முயற்சியை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.சென்னை கே.கே.நகரில்...
- 2026

திருமாவளவன் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

மதுரை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ரபேல் போர் விமானங்கள் குறித்து எதிர்க் கட்சிகள் வதந்தி பரப்பினார்கள்.உச்ச நீதிமன்றம் இதில் முறைகேடு ஏதுவும் நடக்கவில்லை எனவும். சிபிஐக்கு...

ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு அச்சடித்த 10 பேர் ஆந்திராவில் கைது!

திருப்பதி:2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது செய்யப் பட்டனர். திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, 10 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள...

செங்கோட்டை கேசவபுரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி!

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம், பகவதிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்கின் சார்பில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன்...

திருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை!

திருப்பதி:பரம்பரை அர்ச்சகர்கள் ஓய்வு விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவுக்கு ஆந்திர  உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்ட வம்சாவழி அர்ச்சகர்கள்...

கடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்!

சென்னை : திமுக.,வில் செந்தில் பாலாஜி இணைவது கடலில் கரைத்த பெருங்காயம் போல! பழைய பாசத்தின் அடிப்படையிலேயே அவர் திமுக.,வில் இணைகிறார். பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும். தினகரன் கட்சியில்...

விஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்..! பின்னே…! பணம் கொடுத்து விருது வாங்கினாராமே?!

நம்ம ஊரு ஜோசப் விஜய், சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது வாங்கியுள்ளதாக, ஒரு படம், சிறு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், விஜய் ஐஏஆர்ஏ விருது பெற்றிருப்பதாகக்...
- 2026

Recent articles