சற்றுமுன்

நடத்தையில் சந்தேகம்! 2வது மனைவியை கொன்ற கணவனுக்கு வலைவீச்சு!

நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகத்திற்கு உட்டபட்ட கம்மாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுந்தரி. இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வளவி என்ற 5வயது குழந்தை உள்ளது.

எறும்பு கூட போவாதுன்னாய்ங்க.. ஆனா பாம்பே பூந்துக்கிச்சி…! BMW காருக்கு(ள்) வந்த சோதனை!

இதை அடுத்து, காரை காலையில் கோயமுத்தூர்க்கு கொண்டு சென்றுள்ளனர்! அங்கே பானட்டை கழற்றிப் பார்த்த போது, இடது புற இருக்கை மேட்-க்கு அடியில் நாகம் ஒன்று சுருண்டு படுத்திருந்ததைக் கண்டு லாகவமாக வெளியே எடுத்தனர். 

செம்மரக் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும்: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அமைச்சர்கள் இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.

108 ஆம்புலன்ஸில் பாதி வழியிலேயே பிரசவம்!

திண்டுக்கல் மாவட்டத்தில், நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, 108 ஆம்புலன்ஸில் பாதி வழியிலேயே சுகப் பிரசவம் நடந்துள்ளது. 

அங்கீகரிக்கப் படாத வீட்டுமனைகள் வரன்முறைப் படுத்த காலக்கெடு நீட்டிப்பு!

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வரன்முறைப் படுத்துவதற்கான காலக்கெடு நவம்பர் 16 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்…? அரசியலை விட்டே ஓடிவிடுவேன்..! டிடிவி தினகரன் சூளுரை!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அரசைக் கண்டித்து அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த டி.டி.வி. தினகரன் பிறகு அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
- 2026

நாட்டை விட்டே ஓடிப் போவேன்னு சொன்ன கமல் எப்படி தலைவனாக முடியும்?: எடப்பாடியாரின் கேள்வி!

நாட்டை விட்டே ஓடிப் போவேன்னு சொன்ன கமல்ஹாசன் எப்படி தலைவனாக முடியும் என்று கேள்வி எழுப்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், சர்கார் படத்திற்கு அதிமுகவினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மக்களும் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

டெங்குவுக்கு நிலவேம்பு; பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீர்: செயலர் ராதாகிருஷ்ணன் பரிந்துரை!

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பதாகக் கூறிய மாநில சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டெங்குவுக்கு நிலவேம்பு கசாயத்தையும், பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீரையும் பருக வேண்டும் என்று கூறினார்.

தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? முதல்வர் கேள்வி?

 கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளிதார். அப்போது அவர் கூறியதாவது: 18 தொகுதிகளிலும் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது...

சபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல பிணரயி விஜயன் ‘ப்ளான்’

இளம் பெண்களை சபரிமலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். பாஜக., இந்து இயக்கங்களின் போராட்டங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தனது குறிக்கோளை நிறைவேற்ற அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார் பிணரயி விஜயன்!

அது எங்க டிவிட்டர் பக்கம் இல்லே… தமிழ் ராக்கர்கஸ் விளக்கம்!

2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறிய டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல என தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

குளிர்காலம் தொடங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்! நிறைவு பெறுகிறது சார்தாம் யாத்திரை!

வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கப்பட்ட பின்னர், ஐந்து முக சிவ பெருமானின் திருமேனி, ராம்பூருக்கு ராணுவ பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொண்டு செல்லப்படுவதாகக் கூறினார் பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் செயல் அலுவலர் என்பி ஜம்லோகி
- 2026

Recent articles