சற்றுமுன்

போலீஸ் பலத்துடன் கோயிலை இடிக்கும் பஞ்சாயத்து நிர்வாகம்!

இந்நிலையில்,  பொதுமக்கள் முற்றுகையிட்டு கோவிலை இடிப்பதில் இருந்து மீட்டனர். இருப்பினும், கோயிலை இடிப்பதற்கு மீண்டும் வருவோம் என என போலீஸார் மிரட்டினர்.

பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கிய மன்னார்குடி ஜீயர்!

இந்நிலையில், ஸ்ரீங்கத்தில் உள்ள மன்னார்குடி ஜீயர் மடத்தில், மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். 

சின்னத்திரை நடிகர் மாரடைப்பில் மரணம்!

சின்னத்திரை நடிகர் விஜயராஜ்(43) மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

சபரிமலை விவகாரத்தில் பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும்!

மேலும், சபரிமலை விவகாரத்தில், பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும் என்று உறுதிபடக் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

டாஸ்மாக் இருந்த இடத்தில் ​போலி மதுக் கடை! ஒருவர் கைது!

டிஎன் 39 ஜி 50 50 என்ற எண்ணுள்ள திருப்பூர் மதுவிலக்கு உதவி ஆணையர் வாகனத்தின் முன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பறிமுதல் மதுபாட்டில்கள்!

சமூக வலைத் தளங்களில் வைரலாகும் 2.0 ட்ரெய்லர்! 80 லட்சம் பார்வைகள்!

நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #2Point0TrailerLaunch மற்றும் #2Point0TrailerDay ஹேஷ்டேக்குகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது! இது வரை 80 லட்சம் பார்வைகள் கடந்து சென்றுள்ளது யுடியுபில்!
- 2026

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! முதல் பட்டாசு வழக்கு பதிவு!

அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான்!

தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சியை இழுத்து மூடுங்கள்: ராமதாஸ் ஆவேசம்!

தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சியை இழுத்து மூடுங்கள் என்று பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் தெருவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: குரூப்-2 தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள...

புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மரகத நடராஜரை கொள்ளை அடிக்க முயற்சி! பக்தர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி நடந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாநில சட்டசபை தேர்தல்: சத்தீஷ்கரில் இன்று அமித்ஷா பிரசாரம்

சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடக்கிறது. இம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது . இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய...

தீபாவளி பண்டிகை: ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்!

இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்  என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

சுப்ரபாதம் பாட்டு ஒலிக்க விட்டதற்காக அர்ச்சகரை கொலை செய்த மதவெறி இமாம்

தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல்லில் அக்டோபர் 26ம் தேதி அன்று காலை 5.30 மணிக்கு பொச்சம் மா மைதானம் என்ற இடத்தில உள்ள சத்ய சாய் பாபா கோவிலில் 'சுப்ரபாதம்' இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது...
- 2026

Recent articles