சற்றுமுன்

புரட்சி செய்த கேரள நீதிமன்றம்: ரெண்டு பெண்கள் ஒன்னா சேர்ந்து வாழ அனுமதி!

மேலும், அந்த மனுவில் ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுகிறது: ராணுவத் தலைமைத் தளபதி பேச்சு

மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுவதாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதலில் பல...

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், அரசின் பதிலைக்  கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். 

மாலத்தீவு தேர்தல் : தோல்வியை ஒப்புக் கொண்ட அதிபர் அப்துல்லா யேமன்!

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

சென்னை: கடலூர் அதிமுக எம்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- 2026

மனித உரிமைகள் ஆணையத்தில் சோபியா தந்தையுடன் ஆஜர்

தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணம் செய்த போது அநாகரிகமான வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி குறித்து அவதூறாகப் பேசினார் சோபியா என்ற பெண்.

திருச்சி, தஞ்சையில் ஈ.வே.ரா. சிலைகள் உடைப்பு: ராமதாஸ் கண்டனம்

அதன் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் வலிமையான சக்திகள் உள்ளன; இவை திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதையே காட்டுகின்றன.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையில் பாஜக., மனு!

அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.

சீன எல்லையில்… சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையம் திறப்பு!

சீன எல்லையில் இருந்து சுமார் 60 கி.மீ., தொலைவில், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது.

இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்றுக: ராம.கோபாலன்

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறநிலையத்துறை முறைகேடுகளுக்கு நேர்மையின்மையே காரணம்: அடித்துக் கூறும் ஹெச்.ராஜா

மேலும், இஸ்லாமியருக்கு வக்ஃப் வாரியம் உள்ளது போல், ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்க இந்து மத ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியம் அமைத்து, அதனிடம் ஹிந்து ஆலயங்களை ஒப்படைப்பது ஒன்றே சிறந்த வழி என்று கூறியுள்ளார். 
- 2026

Recent articles