அரசியல், செய்திகள், கட்டுரைகள், கட்சிகள், வியூகங்கள், நடப்புகள்
பாசிஸ திராவிட மாடல் அரசின் அவலம் பாரீர்!
ஃ பாசிச அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பை அலட்சியப்படுத்தி, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றும் திராவிட மாடல் அரசின் அவலத்தைப் பாரீர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
முதல் கட்டத் தேர்தல் நிறைவு; தமிழகத்தில் 72 சத வாக்குகள் பதிவு!
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்…
― Advertisement ―
2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
More News
நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!
நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .
பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!
ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
Explore more from this Section...
அதிமுகவில் ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம்-ஜெயக்குமார்
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்படுகிறது-பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில்...
முடிவுக்கு வராத அதிமுக ஒற்றைத் தலைமை திட்டம்-ஓபிஎஸ்,இபிஎஸ் தனித்தனியாக இன்றும் ஆலோசனை..
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவும் உச்சக்கட்ட மோதலை தடுக்க சமரச முயற்சி நடந்து வருகிறது. கட்சியில் ஒற்றைத் தலைமையை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமியின் புதிய சமரச திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்...
மக்கள் மத்தியில் எடுபடாமல் போன நேற்றைய ஓபிஎஸ் பேட்டி..
நேற்றைய ஓபிஎஸ் பேட்டி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.கடந்த ஓராண்டாக, சட்டசபையிலும், சட்டசபைக்கு வெளியிலும், அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம், சிறந்த எதிர்க்கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறது' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், 'உதார்' விட்டிருக்கிறார்....
திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை-எடப்பாடி பழனிசாமி ..
திமுக தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடக்கும், பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க....
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையா? -பொன்னையன்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையா? என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவுமே முடிவு செய்யும் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனை...
அதிமுக வில் விஸ்வரூபம் எடுக்கும் ஒற்றை தலைமை ..ஜூன் 23ல் தெளிவான முடிவு எட்டப்படலாம்..
ஒற்றை தலைமை வேண்டும் என்று திடீரென்று அதிமுகவினர் குரல் சத்தமாக எழுப்பியுள்ள நிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் - எடப்பாடி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் சென்னையில்...
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்க தீர்மானம்-பலன்கொடுக்குமா?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி இன்று தெரிவித்துள்ளார். சரத்பவாரை நிறுத்த முடிவு செய்தோம்; ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் மம்தா.குடியரசுத் தலைவர் ராம்நாத்...
உன்னத எண்ணங்கள் கொண்ட 2 ‘AK’ஸ்!
அஜித்தும் அண்ணாமலையும் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் எனக் கூறியுள்ளார்.
சசிகலா அ.தி.பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் வரவேற்போம்- நயினார் நாகேந்திரன்
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற நிலையில் அவர்பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ இன்று புதுக்கோட்டை யில் கூறினார்.புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண...
படுகர் இன மக்களைப் பந்தாடும் திமுக.,! பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பாடுபடும் பாஜக.,!
படுகர் இன மக்களைப் பந்தாடும் திமுக. படுகரை பழங்குடியினர் பட்டியலில் ர்க்க, பாடுபடும் பாஜக., தலைப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை...
சிவகாசி மாநகராட்சி கூட்டரங்கில் பிரதமர் மோடி படம் வைக்க திமுக., எதிர்ப்பு!
கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கரை சமாதானம் செய்து கூட்டரங்கில் இருந்து அழைத்துச் சென்றனர்.