தமிழகம்

இந்து பெண்ணை இரவோடு இரவே மதமாற்றி ஆசிரியர் பணி! பிஷப் மீது புகார்!

பல்வேறு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1 to 8 பள்ளித் திறப்பு: படிவம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

படிக்கத் தெரியாதவர்களுக்கு வாசித்து காட்டி அவர்களது கையொப்பத்தை பெற்றுக் கொள்ளப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

ஆப் மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பாடம்!

ஒவ்வொரு வகுப்பு பாடங்களிலும், கடினமானப் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை எளிதாக கற்பிக்கும் வகையில், வீடியோ தயாரிக்கப்படுகிறது.

ஆப்பிள் ஐஃபோன் 12- ஐ ஆர்டர் பண்ணினவருக்கு வந்ததோ நிர்மா வாஷிங் பௌடர்!

ஐந்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிர்மா சோப்புகள் இருந்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Assistant Professor / Associate Professor உட்பட பலவேறு பணிகளுக்கு என புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும்...

நாளை மின்தடை: உங்கள் பகுதி இருக்கா?

தமிழகத்தில் கமுதி கோட்டை மேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.நாளை கமுதி கோட்டை மேட்டில் உள்ள...
- 2026

கடையில் போதை சாக்லேட் விற்பனை! இருவர் கைது!

வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மூலம் போதை சாக்லேட்டை வரவழைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

பெற்றோர்களே கவனம்.. மிட்டாய் என மாத்திரையை விழுங்கிய சிறுவன் உயிரிழப்பு!

அங்கு சிறுவனுக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காததால், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மீண்டும் திமுக ஆட்சியில் மின்வெட்டா? தமிழகம் தாங்காது: கமல்!

மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக் கூடாது.

கோவில் கோபுரத்தில் தாக்கிய மின்னல்! பொம்மைகள் சேசம்!

கோபுரத்தின் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்னலானது தாக்கப்பட்டு இருக்கிறது.

சாமி சிலையை அவமதித்த கிறிஸ்துவ இளைஞர்கள்!

கோயிலில் சுவாமி சிலையை அவமதித்து வேல், சூலம் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஓட்டுப் போட வந்த பாம்பு!

வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த பாம்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு ராஜசேகர் மற்றும் குமரேசன் ஆகியோர் பாதுகாப்பு பணியில்...
- 2026

Recent articles