தமிழகம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்

தமிழகத்தில் மழை தொடரும்… ஆனா தொடராது… ! ரமணன் !

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம்,...

சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து எந்த தயக்கமோ குழப்பமோ இருந்ததில்லை: அமித் ஷா!

அரசமைப்பின் 370ஆவது பிரிவால் நாட்டிற்கும், காஷ்மீருக்கும் பயனில்லை! இனி அங்கு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும்! வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்றார் உறுதியாக!

திருமணமான ஒரு மாதத்தில் கணவன் தற்கொலை ! மனைவி கண்முன்னே நடந்த பரிதாபம் !

வேலூர் அடுத்த கணியம்பாடி என்எஸ்கே நகர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்  வயது 30, ராணுவ வீரரான இவர் நாகாலாந்து பகுதியில் பணியாற்றி வந்தார்.கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த...

முட்புதரில் ரோஜா மலா்; வீசி சென்ற இரக்கமற்ற (பேய்க்கு) தாய்க்கு போலீஸ் வலைவீச்சு…!

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் பைக்குள் வைத்து பச்சிளம் பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணார்ஜுனர்கள்: ரஜினி பேச்சு!

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் அமித்ஷாவுக்கு  ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது இன்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக...
- 2026

தண்ணீரில் தத்தளித்து கரைசேர்ந்த பெண் சடலம் ! கண்ணீரில் நனைக்கும் காட்சி படலம் !

சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடா, அள்ளிமாயார் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து ஒடுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. நகரத்துக்குப் போக வேண்டுமெனில், 25 கிலோ...

முகநூலில் வெடிகுண்டு மிரட்டல் ! அதிர்ந்த ஆம்பூர் ! அலசிய போலிஸ் !

காஷ்மீர் பிரச்சினை விவகாரத்தினால் நாடே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடக்கிறது. இன்னும் நான்கு நாளில் சுதந்திர தினம் வேறு வர உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூர்...

அத்திவரதர் அருளால்தான் சிம்புவுக்கு திருமணமே…! பிரார்த்தனை செய்த தகப்பன் டி.ஆர்., உருக்கம்!

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்துக்கு வந்திருந்த டி.ராஜேந்தர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது...

வைகோவிடம் உள்ள   அசையாசொத்து துரோகம் ஒன்றுதான்; காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு..!

திமுக சார்பில் 17 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.

வேலூர் வெற்றிக்கு தென்காசி, செங்கோட்டையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை அடித்து கொலை செய்து குழிதோண்டி புதைத்த காதலன் மற்றும் உறவினா்கள்…!

கல்லூரி மாணவியை காதலித்து கொன்ற விவகாரம் தொடர்பாக காதலனின் தந்தை உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த கல்லூரி மாணவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினார்கள்.
- 2026

Recent articles