தமிழகம்

மதக் கலவரத்தை தூண்டிவிட்டு… ஜாமீன் வேறு கேட்பதா?: ஆவேசமான நீதிபதி! திகைக்கும் திக.,வினர்!

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாலர் நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரக்கமுள்ள தாயின் நெஞ்சை; இரக்கமில்லாமல் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர மகன்…!

மறைந்த முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் கைதான அவருடைய மகன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயாரை கொன்றதாக தெரிவித்து உள்ளார்.

கேஸ் சிலிண்டா் விலை வெகுவாக குறைப்பு.! வியாபாரிகள் மகிழ்ச்சி…!

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை புதன்கிழமை நள்ளிரவு முதல் ரூ.62.50 குறைக்கப்பட்டுள்ளது.

526 பற்கள்…அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்ட சிறுவன்!

சென்னை புறநகர்ப்பகுதியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன், தாடை பகுதியில் வீக்கத்துடன், 7 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன்...

இன்று முதல் நின்ற கோலம்! அத்திவரதர் தரிசனம்… அழகிய படங்களுடன்…!

நீல நிறப் பட்டுடன் வரதராஜனுக்கே உரிய அழகிய கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அரசு கேபிள் டிவி கட்டணம் வெகுவாகக் குறைப்பு! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- 2026

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்த பரிதாபம் !

சென்னை, ராயபுரம், செட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர், சவுபாக்கியம், 35; வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.இவரது, இரண்டாவது மகன், சுனில் குமார், 15, அதே பகுதியை சேர்ந்த, ராமு...

புது மனைவியை அடித்து விரட்டிய கணவன் ! பழங்கதைக் கேட்டு செய்த பாதகம் !

கோவை மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் என்பவரும், சவுமியா என்ற கல்லூரி பேராசிரியையும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு சவுமியா வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இதனால்  சவுமியா வீட்டில் இருந்து கிளம்பி சார்லஸ் வீட்டிற்கு...

சாலையை பள்ளியாக்கி பாடம் நடத்திய ஆசிரியர்கள்!

கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் 50 ஆண்டுகளாக அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு, செல்லும் வழியாக தனியார் பட்டா நிலத்தை  வழியாக  கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று வந்துள்ளனர்.இன்று...

நிறைவுபெற்றது அத்திவரதரின் சயனக் கோல தரிசனம்! நாளை முதல் நின்றகோலத்தில்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பொதுதரிசன பாதை மூடப்பட்டது. விஐபி தரிசனமும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு. அத்திவரதரின் நின்றகோல ஏற்பாட்டிற்காக, சயனகோல தரிசனம் இன்று பாதியுடன் நிறைவு.

தென்மேற்கு மாவட்டங்களில் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு !

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி,தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. இந்த காற்றாலைகள் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.இந்நிலையில் தென்திசை காற்றால் தமிழகத்தில் காற்றாலை...

முன்னாள் மேயர் உள்பட 3 பேரை கொன்ற கார்த்திகேயன் நடிப்பு; அசந்து போன போலீசார்..!

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேரை கொலை செய்தது எப்படி? என்பதை கைதான கார்த்திகேயன் நடித்து காட்டினார்.
- 2026

Recent articles