தமிழகம்

தபால் துறை தேர்வு வரும் செப்.15-ல் நடைபெறும் என அறிவிப்பு…!

ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ல் நடைபெறும் என்று தபால்துறை அறிவித்துள்ளது.

சுமந்த் சி.ராமன் பொய் சொல்கிறார்..! மைத்ரேயன் பதில்..!

எனது பொறுப்புகள் நீக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்கள். எனது விசுவாசம் அம்மா அவர்களுக்குத் தானேயொழிய வேறு யாருக்கும் அல்ல.

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி; சுகாதாரத்துறை செயலா் அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சியின் மூலம் அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சித்தப்பு அடித்த அந்தர்பல்டி…சமூக வலைதளங்களின் வறுத்தெடுப்பா ? ’அவரின்’ அரசியல் பாதிப்பா?

சரவணன் பிக்பாஸில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணிப்பேன் என்று சொன்னதை அடுத்து வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கண்டனங்கள் என அல்லோல கல்லோலப்பட்டது.பின்னணிப் பாடகி சின்மயி தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இதனை கமலும் ஆதரிப்பது...

காலையில் விலகல்; மதியம் விலகலுக்கு விலகல்! பிறகு முடிவு வாபஸ்! ஜெ.தீபாவால் இன்று கலகல..!

இன்று ஜெ_தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு, அவரது பெயரிலான பேரவையினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதே நேரம், இன்று செம காமெடி இருக்கு என்று பேஸ்புக்வாசிகளுக்கு உற்சாகத்தைத் தந்தது.

மகனை… ‘அன்புச் சகோதரன்’ ஆக்கிய ஸ்டாலின்! வழக்கம் போல் தலையை பிய்த்துக் கொண்ட துரைமுருகன்!

துரை முருகனின் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்த் என்று, வழக்கம் போல் உளறிக் கொட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, ஒரு கணம் அதிர்ந்த துரை முருகன், பின்னர் வழக்கம் போல் தலையைப் பிய்த்துக் கொண்டார்!
- 2026

முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நினைவு கூர்ந்த டாக்டர் தமிழிசை!

புதுக்கோட்டை திண்ணைப் பள்ளியில் படித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மருத்துவரான 1907-1912 பெருமையுடன் நினைவில் வாழ்க..

இடப்பங்கீடு: காணத் தவறிய உண்மைகளும் கைக்கு எட்டும் தீர்வுகளும்!

அரசு நிறுவனங்களுக்கு அரசு செலவிடும் தொகையை இந்தியப் பெருமிதம் கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய தேச பக்தி கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சேவகர்களுக்குக் கொடுப்பதே நம் முன் இருக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்கும்.

காதல் மனைவி கருகி போன பரிதாபம் ! தனக்கான இடத்தை கணவன் இதற்கு கொடுத்தது தான் காரணமா?

திருப்பூரில்  சக்திவேல் மற்றும் ரேணுகா தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமணம் செய்துகொண்டு திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளனர். ஆனந்தமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் சமூகவலைதளங்களால் விரிசல்கள்...

காட்டுக்குள் விளையாட சென்ற சிறுவன் பிணமாய் கிடந்த பரிதாபம் !

விழுப்புரம் மாவட்டம் ஐயன்குஞ்சரம் பகுதியைச் சேர்ந்த கேசவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவியும் சிவகுமார் என்ற 15 வயது மகனும் உள்ளனர். மனைவி மற்றும் மகன் இருவரும்...

‘வரலாற்றுப் பிழை செய்யவேண்டாம் திருமாவளவன்…’: சொன்னீர்களா வன்னியரசு..?!

அதே பேஸ்புக்கில், இந்தப் படங்களுக்கு பதில் சொல்லும் வகையில்... திருமாவளவனைப் பார்த்து இதே அறிவுரையும் கேள்வியும் கேட்டிருக்கிறீகளா வன்னியரஷு..?!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் குறைவாகவே பெய்தது: வானிலை ஆய்வு மையம்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை!
- 2026

Recent articles