தமிழகம்

கனிமொழி எம்.பி ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலடி…..!

தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி திணிப்பு: குறித்த எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து நெட்டிசன்களிடம் வசமாக வாங்கி கட்டிகொணடுள்ளார்.

கலைஞரின் மகன் அவரது வாக்கை பொய்யாக்கி உள்ளார். எஸ்வி.சேகர் ….!

சென்னைில் உள்ள மந்தைவெளி பகுதியில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் எஸ்வி.சேகர் செய்தியாளா்களிடம் கூறியதாவது;

ஸேவ்_முகிலன்… டிவிட்டரில் களைகட்டும் ஹேஷ்டேக்குகள்! #shavemukilan #SaveMugilan

முகிலனின் தாடி மீசையை முதலில் ஷேவ் செய்யுங்கப்பா என்ற ரீதியில் #ShaveMukilan #ShaveMugilan என்ற ஹேஷ் டேக்குகள் பரவலாகி வருகின்றன. 

முகிலனை நாய் கடித்ததில், ஊசி போடப் பட்டுள்ளது: சிபிசிஐடி போலீஸார் தகவல்!

முகிலன், தாடி வளர்த்துக் கொண்டு, அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், அவரை நாய் கடித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

மலைப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுமாடு ! மர்மம் என்ன?

தேனி மாவட்டத்தில் உள்ள  வருசநாடு மலைப்பகுதியில்  ஆண் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.இந்நிகழ்வு வன விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இறந்த காட்டு மாட்டுக்கு மூன்று வயது இருக்கலாம். வேறு வன விலங்குகளால் ...

அங்காடி வைத்து அசத்தும் அரசுப்பள்ளி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி ஊரில்  அரசு பள்ளியில் உள்ள மாணாக்கர்களுக்கு, செய்முறை முறையில் ஒழுக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கற்றுத்தருகின்றனர்.இதற்காக அவர்கள் ஒரு அங்காடி வைத்துயுள்ளனர். அதில் மாணவர்கள் தாங்களே என்ன...
- 2026

தலைமறைவாக இருந்து பிடிபட்ட முகிலன்! விபத்தில் சிக்கி சிகிச்சையில் முகிலனின் மனைவி!

காட்பாடி கொண்டு வரப் பட்டு, தமிழக சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை இரவோடு இரவாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் காணாமல் போன முகிலன் திருப்பதியில் பிடிபட்டார்!

சமூக செயற்பாட்டாளர்கள் என்ற அடைமொழியுடன் உடன் இருந்த பெண் ஒருவரால் பாலியல் புகார் கூறப் பட்ட நிலையில் காணாமல் போன முகிலன், இன்று திருப்பதியில் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஒரு தேசவிரோதி… எம்.பி., ஆவதா?! : ஹெச்.ராஜா காட்டம்!

வைகோ அவர்கள் தேசவிரோதி என்பது குற்றச்சாட்டோ, விமர்சனமோ அல்ல. நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர் மாநிலங்களவை உறுப்பினரா? வெட்கம்

மாநிலங்களவைக்கு போட்டியிட வைகோ மனு தாக்கல்

மாநிலங்களவைக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் வைகோ!மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக...

ஆவின் பால் விலையை உயர்த்தாமலேயே கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடியும்: பால் முகவர் சங்கம்!

பொதுமக்கள் பாதிக்கின்ற வகையில் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமலேயே தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட இயலும்.

மோடி பாராட்டிய சின்னதம்பி காட்டு யானை அல்ல….. ! கல்வி அறிவு பெறவைத்த சாதனை..தம்பி….!

கேரள-தமிழக எல்லையில் உள்ள மலைக்காட்டு பகுதியில் பழங்குடியினருக்காக நூலகம் அமைத்த ஒரு டீக்கடைக்காரரை பற்றி பிரதமர் மோடி தனது 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசியதால், அவர் இப்போது புகழ் பெற்றுள்ளார்.
- 2026

Recent articles