தமிழகம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது!

ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸில் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

கவிதைக்கும் சரி… கனிமொழிக்கும் சரி… பொய் அழகல்ல!

உண்மையில்,ஹிந்தியில் எழுதப் பட்டிருப்பது போன்ற  படங்கள், பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில், அரசுப் பேருந்து சேவைக்காகவே ஏற்படுத்தப் பட்ட பேஸ்புக் குழுமத்தில் வெளியானது. அதில் புதிய பேருந்து ஒன்றின் படமும் போடப் பட்டிருந்தது.

தமிழகத்தில் சூறாவளி சுற்றுபயணத்துக்கு ரெடி; உதயநிதிஸ்டாலின் அறிவிப்பு…..!

திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெண் பொறுக்குவதற்காகவே ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்கள்: கவிஞர் தாமரை காட்டம்!

நாங்கள் கூடவே ( சோறு போட்டு வைத்து ) வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும், ஆதாரமில்லாமல் பேசவில்லை. Wait and Watch.

இயக்குனராகிறார் சுசிந்திரனின் உதவியாளர்!

மகா சிவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் "தோழர் வெங்கடேசன்' இவர் சுசீந்திரனின் உதவியாளர். ஹரி சங்கர், மோனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது."அரசியலை விட தனி...

ராகுல் காந்தியின் ராஜினாமாவும் திமுகவின் பாராட்டும்!

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ள நிலையில் அவருடைய திறந்த மடல் பலரையும் உசுப்பிவிட்டுள்ளது.
- 2026

இசை என்ற ராஜேஸ்வரி கொடுத்த பாலியல் புகார்! முகிலன் கைது செய்யப்பட வாய்ப்பு!

இந்த வழக்கின் அடிப்படையில் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா ! கோபத்தில் கொதிக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

தமிழ் திரையுலகில் நடிகையும் -இயக்குனருமான  லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வித்யாசமான நான்கு படங்களை இயக்கி இருக்கிறார். அவை " "ஆரோகணம்'", ""நெருங்கி வா முத்தமிடாதே'", "அம்மணி'" மற்றும் சமீபத்தில் வெளியான ""ஹவுஸ் ஓனர்'".ஒவ்வொரு படமும்...

ஊடகவாதிகளை மோசமாகத் திட்டித் தீர்க்கும் சமூக ஊடகவாதிகள்!

இது குறித்து கருத்துப் பதிவிட்டு, பலரும் சமூக ஊடகங்களில் ஊடகங்களை திட்டித் தீர்த்தனர். குறிப்பாக ஊடகவாதிகளைப் பதம் பார்த்தனர். அப்படி ஊடகவாதிகளைத் திட்டித் தீர்த்த சமூக ஊடகவாதி ஒருவரின் கருத்து இது... 

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 7) நடைபெற்றது.சிதம்பரம் பூலோக கைலாசம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு...

திருமலைக்குமாரசாமி கோவிலில் நீண்ட வரிசையில் பக்தா்கள் சாமி தாிசனம்……

திருநெல்வேலி மாவட்டம்  செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமைவாய்ந்த ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஏழாம் படைவீடாக கருத்தப்படும் இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முக்கிய ஸ்தலமாகும்

மகனுடன் தண்ணி வண்டியில் தம்பி ராமைய்யா!

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தம்பி ராமைய்யா.இவர் தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார். இவர் மகன் உமாபதி.அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம்...
- 2026

Recent articles