தமிழகம்

ஸ்டாலினை வெச்சி கலாய்த்த ராமதாஸ்! ரெண்டு பாட்டிகள் பேசும் கதையில் படா பேஜார்…!

சீதா பாட்டி, ராதாப்பாட்டி என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ளதில்; ''இளமை எல்லாம் வெறும் கனவு மயம் - இதில் மறைந்தது சில காலம் மயங்குது எதிர் காலம்''ராதா பாட்டி: மாலைப்பொழுதின் மயக்கத்திலே ஒரு...

அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பொன்.மாணிக்கவேல்!

சிலைக்கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது

தன்னம்பிக்கையில் வெற்றி பெற்ற தையல்நாயகி திருநங்கை……!

பட்டுக்கோட்டையில் டிபன் கடை நடத்தி வரும் திருநங்கை. தையல்நாயகி இவருடைய வாழ்வில் இவர் சந்தித்த கசப்பான சம்பவங்களைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

வலுப்பெறும் ‘வாயு’ புயல்: ஜூன் 13 அன்று கரையைக் கடக்கும்!?

தென்கிழக்கு அரபிக் கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்தப் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில்...

அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்!

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல்..

கிரேசி மோகன் உடல் தகனம்!

திங்கள் கிழமை நேற்று மாரடைப்பால் காலமான நடிகர் கிரேசி மோகன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- 2026

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

#BREAKING மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக இன்று இரவு 8.30 மணி அளவில் குற்றால அருவியில் தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள பேரருவியில்...

கிரேசி மோகன் மறைவு: முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் இரங்கல்!

நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸிமோகன் இன்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு திரைத்துறையினர்...

குற்றாலம் சீசன் தொடக்கம்: ஐந்தருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் திடீர் தில்லி பயணம்! என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்!?

இந்த நிலையில் இன்று தமிழக ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவிருப்பது பல அனுமானங்களை ஏற்படுத்தியுள்ளது. 

தகுதி தோ்வு எழுத  வந்த பெண்ணுக்கு குழந்தை பரிசாக கிடைத்தது……!

நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்

நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
- 2026

Recent articles