தமிழகம்

கடந்த 5 வருடங்களில் தமிழகத்துக்கு நிர்மலா சீதாராமன் சாதித்தது என்ன?!

*இத்தனை விஷயங்களை தமிழத்திற்குச் செய்தவரை, தமிழர் இல்லை என்று கே.எஸ். அழகிரி சொல்ல முடியும் என்றால், தமிழர்களாக இவர்கள் இருந்து, தமிழகத்திற்கு செய்தது என்ன என்று அவர் அறிக்கை கொடுக்கட்டும்!!*

தாறுமாறாக ஓடிய அரசு பஸ் கடைக்குள் புகுந்தது; கட்டிடத் தொழிலாளி பரிதாப பலி…!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள் கடையநல்லூரில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் கடைக்குள் புகுந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கோவில் சிலைகள் உடைப்பு வடமாநில இளைஞர் கைதால் பரபரப்பு…..!

சென்னையில் உள்ள பூந்தமல்லி அருகே கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த வட மாநில வாலிபரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது: அமைச்சர் ஜெயக்குமார்

எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம், மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை. முதலமைச்சரின் சமூகவலைதள...

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை : அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான...

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை : சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க...
- 2026

நீட் தேர்வில் தோல்வி; மாணவி தற்கொலை!

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ 12 ஆம் வகுப்பில், 600 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். டாக்டராக வேண்டும்...

பாஜக., அரசைப் பாராட்டிய காங்கிரஸ் எம்பி., வசந்தகுமாரை கட்சியை விட்டு நீக்குவார்களா?

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற விழாவிற்கு அவரை அழைக்கவில்லை என்று ஏற்கனவே கோபத்தில் இருந்த ஸ்டாலினுக்கு, இது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் உள்ளது. 

நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி….!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

 திருநெல்வேலி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவு....!நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகம், ஆலங்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராக...

துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி; கயிறு அறுந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்….!

டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவிகயிறு அறுந்ததால் உயிர் தப்பினார்.

ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோவால் தலைநகரில் பரபரப்பு…..!

சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளி நடமாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles