தமிழகம்

தங்கம் விலையில் அதிரடி : சவரன் ரூ.296 அதிகரிப்பு.

மே 14ம் தேதி இன்று, தங்கம் விலையில் அதிரடி ஏற்றம் காணப்படுகிறது. ஒரே நாளில் சவரன் ரூ.296 உயர்ந்துள்ளது.

ஐ.எஸ்.,ஸிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்? நான் சொன்னதில் தவறேதும் இல்லை!: ராஜேந்திர பாலாஜி!

வீரமணி விளங்காதவர். அவரது பேச்சு திமிர் பேச்சு. பேச்சை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மக்கள் அடக்குவார்கள்.

ராஜேந்திர பாலாஜி பதவி நீக்கப்பட வேண்டும் : மக்கள் நீதி மய்யம்

இதை அடுத்து, ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

நேற்று ராவ்… இன்று நாயுடு… திமுக.,வின் ’சார்பற்ற’ சந்திப்புகள்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினை நேற்று சந்தித்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளார். 

தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்கக் காரணம் சாலைகள் பராமரிப்பின்மையே! உயர் நீதிமன்றம் கண்டனம்!

மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

ஒற்றுமையை சீர்குலைக்கும் கமல் கட்சிக்கு தடை கோரி… முஸ்லிம்லீக் தலைவர் முஸ்தபா மனு!

இந்நிலையில், அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
- 2026

பாஜக.,வுடன் பேசி வருகிறாரா ஸ்டாலின்?! தமிழிசை பேச்சால் பரபரப்பு!

தூத்துக்குடி: திமுக தலைவர் முக ஸ்டாலின் பாஜக.,வுடனும் பேசிவருகிறார் என்று தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மதுரையில் அமைய உள்ள தமிழ் அன்னை சிலைக்கு வைகோ எதிர்ப்பு…!

மதுரையில் அமையப் போவது தமழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? -வைகோ கண்டனம்.

சென்ன அம்மா உணவகத்தில் உணவுகள் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம் …!

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

நக்கீரன் அச்சகத்தில் கள்ளநோட்டு அடிக்கிறார்கள்… திடுக்கிடும் தகவல்! – இனி நாங்களும் சொல்லலாமே?!

நக்கீரன் இதழின் அலுவலகத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்... அதுவும் இரவு பகலாக அச்சகத்தில் அதற்கான வேலைகள் நடக்கின்றன. அருகில் வசிப்போர் தூங்க முடியவில்லை! நிம்மதியாக  அந்தப் பகுதியில் நடமாடவே அச்சப் படுகிறார்கள்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய பொதுநல வழக்கு விரைவில் விசாரணை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விரைவில் விசாரணை வர உள்ளது.திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதால்...

அதிமுக எம்எல்ஏ மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

கொலை முயற்சி புகாரில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்தியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.எம்எல்ஏ சத்தியா, அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக...
- 2026

Recent articles