தமிழகம்

இன்று முதல் அனலின் தாக்கம் குறையுமாம்!

சென்னை, வேலூர், திருத்தணி, திருச்சி, மதுரை போன்ற 14 நகரங்களில் இரண்டு நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் தகித்தது.

11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

கால்நடை மருத்துவ கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்துகிறது.

கண் கோடி வேண்டும் காண… அட்சய திரிதியை பன்னிரண்டு கருட சேவையை..!

இந்த வரிசையில் தான் குடந்தை கடைவீதியில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெற்று வருகிறது. பெரிய பந்தலில் பின் வரிசைகளில் ஸ்ரீமத் அகோபில மடத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் போன்ற சில, பல பெருமாள்களும் கருடவாகனத்திலே காட்சி தருவதும் உண்டு.

தற்குறிகள் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டது மழை! தமிழகம் ஆன்மிக பூமியே!

அதே நேரம், வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என்று கூறிய நிலையில் வருண ஜபம் செய்யச் சொல்லியிருப்பதாக தி.க.வினர் அடுத்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை கடை திறந்து… அட்சய திரிதியை ஸ்பெஷல்… விடிய விடிய தங்க விற்பனை!

அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினா நாத்தனார் மாமியார் நல்லா இருப்பாங்கன்னு மட்டும் யாராவது சொல்லட்டும்... அப்புறம் பாருங்க
- 2026

டாஸ்மாக் கடையை மொய்க்கும் பெண்கள்! கிராமத்துப் புரட்சி எங்கே போய் முடியுமோ?!

முன்னதாகவே அதிகம் வாங்கி வைத்துக் கொண்டு, பின்னர் அதிக விலைக்கு விற்று காசு பார்க்கும் எண்ணத்துடனும்  வாங்கிச் செல்கிறார்கள் என்று கூறப் படுகிறது. 

ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போகிறார்.. ராஜேந்திர பாலாஜி நச்..!

திமுக தலைவா் ஸ்டாலின் காங்கிரஸில் சேரபோகிறார் ராஜேந்திரபாலாஜி நச்..!

இது டூ மச்..சா தெர்ல..?! மிஸ்டர் ‘சிரிப்பு’ துரை..!

நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிகை ஊடகங்களுக்கு ஏன் பேட்டி கொடுக்க மாட்டேன்றேன் தெரியுமா?! காயத்ரி ரகுராம்!

எனவேதான் நான் எந்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் ரேடியோ அல்லது கருத்துக்களை தெரிவிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது.ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை...
- 2026

Recent articles