தமிழகம்

மண்டையப் பொளந்த வெய்யிலு! 14 நகரங்கள்ல 100ஐத் தாண்டி நரகமாக்கியது!

அக்னி நட்சத்திரம் தொடங்கி இரு நாட்களே ஆன நிலையில் தமிழகத்தில் பரவலாக வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சன்டே ஸ்பெஷல்.. மாமல்லபுரத்தில் மது விருந்து: விசாரணைக்குப் பின் இளைஞர்கள் விடுவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தனியார் விடுதியில் நள்ளிரவில் மதுவிருந்தில் கலந்து கொண்ட 160 இளைஞர்களில் ஒரு சில இளைஞர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து நேரடியாக வந்து ஆதாரங்களை கொடுத்து தங்களது பிள்ளைகளை அழைத்து செல்கின்றனர்.

இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கேதான் நாங்கள் இருப்போம்: கலைச்செல்வன்!

அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ரத்தினசபாபதி, நாங்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்றார். 

சென்னையில் மாமியார் கொலை மருமகனுக்கு வலைவீச்சு

சென்னையில் மாமியார் கொலை மருமகனுக்கு வலைவீச்சு

அதிசயம்! சிதம்பரம் சோழ மன்னர் வழியில் முடிசூடிக் கொண்டார் தாய்லாந்தின் பத்தாவது இராமன்

தமிழர் பண்பாடு, தமிழர் மரபு தெற்காசியா முழுமைக்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு தாய்லாந்தின் முடிசூடல் விழா ஒரு ஆதாரம் ஆகும்.

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு!

விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த காரை மீட்டனர். காரில் இருந்து சடலங்களை மீட்ட அவர்கள் தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். 
- 2026

வெப்பச் சலனம் காரணமாக… தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலத்தில் இரயில் பெண் பயணிகளை குலை நடுங்க வைக்கும் கொடூரம்.

சேலத்தில் இரயில் பெண் பயணிகளை குலை நடுங்க வைக்கும் கொடூரம்.

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகா் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகா் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெறாத விருது… பொய்களை எழுதி… காசு பார்த்த கி.வீரமணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

இது குறித்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்பவர்கள், முழுநேர ஊடகங்கள் ஈ.வே.ரா.குறித்து பொய்களையே எழுதிக் கொண்டிருக்கும். உள்ளூரில் புகைப்படம் வைத்து பேசக்கூடத் தகுதியற்ற ஒரு நபரை ஊருக்கு ஊர் சிலை வைக்கும் அளவுக்கு ஊடகங்களே எழுதித் தள்ளின. 

வழக்கம்போல்…ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த தில்லி ரவுஸ் அவின்யு நீதிமன்றம்!

மோசமான நிதி முறைகேடுகளைச் செய்தார் என்று மக்கள் பலரும் நம்பிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரத்துக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் உதவும் வகையில் குறிப்பிட்ட நீதிமன்றம் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யத் தடை விதித்து

கேஜ்ரிவாலுக்கு வால் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்… வெட்கக் கேடு!

கேஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பது வெட்கக்கேடு என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
- 2026

Recent articles