தமிழகம்

திமுக., முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி!

திமுக.,வின் முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி நேற்று இரவு காலமானார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதி தீவிர காற்றழுத்தத் தாழ்வில் இருந்து இன்று புயலாக மாறியது… ஃபோனி புயல்!

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் ...

இலங்கை வழியே இந்தியாவுக்கு..! இறுகும் பிடி!

ஆனால் அவை எல்லாம் நம்மை காக்காது, இது உலகளாவிய சிக்கல்! இந்திய பாதுகாப்பு அமைப்பும் அதன் அதிகாரிகளும் வீரர்களும் அரசுமே நம்மை காக்கமுடியும், அவர்களுக்கு நம் ஒத்துழைப்பும் அவசியம்

வன்னியர்களை இழிவுபடுத்திய எஸ்றா சற்குணம் மன்னிப்பு கோர டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

வன்னியர்களை இழிவுபடுத்தி பேசுவதா? எஸ்றா சற்குணம் மன்னிப்பு கோர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 

பயங்கரவாத ஹிட்லிஸ்ட்… என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?1.அடுத்த வாரம் சென்னையில் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க தயாராக இருந்த மருத்துவமனையில் இருந்து ஒரு உல்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.2.பாம்பன் பாலத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..அது சம்பந்தமாக...

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்! வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநர் கைது!

தமிழகத்தின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநரை அவலஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்!
- 2026

தமிழகத்தில் ஹை அலர்ட்! பெங்களூர் டிஜிபி.,யிடம் இருந்து கடிதம்! பாம்பனுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தத் தகவல் படி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்... என்று நீல்மணி என்.ராஜு பெயரில் இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

அதிமுக., நலன் கருதி நோட்டீஸ் முடிவு! சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது!

சபாநாயகர் மேற்கொள்ளும் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடியார் எடுக்கும் அதிரடி! 4 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு!

ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

4 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான மநீம வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

தற்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி...

அடுத்த ஒன்றரை நாளில்… புயல்! மீனவர்கள்28ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!

வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும்  என்று எச்சரித்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடா்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை !

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்! அப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles