தமிழகம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு! இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.அண்மையில் பொங்கல் தினத்தை அடுத்து தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ...

திமுக., தனித்து நின்றால், அதிமுக.,வும் தனித்து நிற்கத் தயார்:ஓபிஎஸ்.,!

சென்னை: திமுக., தேர்தலில் தனித்து நின்றால், அதிமுக.,வும் தனித்துப் போட்டியிடும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறினார்.முன்னதாக, பாஜக., அரசின் பிடிக்குள் அதிமுக., சிக்கிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி குற்றம் சாட்டினார்....

ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து வழக்கு!

2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்ற திட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.வறுமைக் கோட்டுக்குக் கீழ்...

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்க்கு ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும்!

சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்க திட்டமிடப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி...

ராமலிங்கம் படுகொலை; தில்லியில் கண்டனக் கூட்டம்; சிரத்தாஞ்சலி! இன்று குடந்தையில் கடையடைப்பு!

கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் பகுதியில், மதமாற்றம் மற்றும் மத பிரசாரத்தைத் தடுத்து இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமலிங்கம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.அவரது படுகொலை நிகழ்ந்து ஒரு வாரம்...

டிக்டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்துவோம்: அமைச்சர்!

விபரீதங்கள் பல ஏற்பட்டுள்ளதாலும், சமூகத்துக்கு விரோதமான வகையில் திகழ்வதாலும் டிக்டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்துவோம் என்று அமைச்சர் பேரவையில் கூறினார்.டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்...
- 2026

சட்டப்பேரவையில் சுவாரஸ்ய கிரிக்கெட் விளையாடிய பொன்முடி, ஜெயக்குமார்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்தது. அவையில் சிரிப்பொலியும் பரவியது. முதலமைச்சர் ஹாட்ரிக் சிக்சர் அடிப்பார் என செம்மலை கூறினார், ஆனால் மு.க.ஸ்டாலின் போடும் பால் ஆளுங்கட்சியை அவுட்டாக்கும் என்று சட்டசபையில்...

மார்ச் 1 ஆம் தேதி குமரி வருகிறார் பிரதமர் மோடி!

சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம், பிப்.19 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்...

ஆந்திரத்தில் தெரிந்த ஆவேசம்..! தமிழகத்தில் தணிந்த மர்மம்?

தமிழகத்தில் எந்த பிரதமருக்கும் இதுவரை இல்லாத எதிர்ப்பு, எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத எதிர்ப்பு, பிரதமர் மோடிக்கு மட்டும் காட்டப்படும் மர்மம் என்ன என்று எல்லோரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் போது, எந்த மாநிலத்திலும்...

திருப்பூரில் மோடி… நேரலை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தின் நேரலைக் காட்சிகள்ஆந்திர மாநில பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தமிழகத்தின் திருப்பூரில் பேசுகிறார். முன்னதாக, திருப்பூரில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி...

திமுக.,வை கமல் விமர்சிப்பதா? வெகுண்டெழுந்த காங். தலைவர் கே.எஸ்.அழகிரி!

அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்; எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும்!- கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!திமுக., காங்கிரஸ்...

கேரள தமிழக காவல் அதிகாரிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், தமிழக கேரள காவல் அதிகாரிகளின் தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.நெல்லை மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில்...
- 2026

Recent articles