தமிழகம்

பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை நீர்தும்பை பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நேரத்தில் பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் மது...

பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க வேண்டிய தருணம்: ராம.கோபாலன்!

பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய தருணம் இது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப்....

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதி சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக, தமிழகம் முழுவதும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பாக இருக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்வாக்காளர் பட்டியலில் பெயர்...

காஷ்மீர் தாக்குதலுக்கு ரஜினி, கமல் கண்டனம்

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்து முன்னணி அஞ்சலி!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர்....

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான...
- 2026

அரசின் அறிவிப்புக்கு பணிந்த டிக்டோக் செயலி! சமூக விதிகளை மீறினால் … எச்சரிக்கை!

”சமூக விதிமுறைகளை மீறும் எந்த விதமான செயல்களையும் , பதிவுகளையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்”  என்று டிக் டோக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. | #TikTok | #TikTokTamilதமிழில் வெளியான டிக்டோக் நிறுவனத்தின் அறிக்கை: டிக்டோக் மொபைல்...

கூட்டணிப் பேச்சுவார்த்தையின் தொடக்கமே! பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னைக்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன்,   பேச்சுவார்த்தை...

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வலுவான கூட்டணி அமையும்: அமித் ஷா நம்பிக்கை!

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெறும் அளவுக்கு வலுவான கூட்டணி அமைக்கும் என்று பேசினார் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா!ஈரோட்டில் நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் பேசினார் அமித்ஷா. அப்போது அவர், பாஜக.,...

மோடியின் ஆசை…அடுத்த அமைச்சரவையில் தமிழக உறுப்பினர்கள் அதிகம் இடம்பெறுவது: பியூஷ் கோயல் தகவல்!:

தமிழக மக்களின் குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும் எனவும், தமிழக உறுப்பினர்கள் அதிகளவு அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென பிரதமர் விரும்புகிறார் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழகத்தில் அமைய இருக்கும்...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சத்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதி

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 14 லட்சத்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதியை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் துவக்கி வைத்தார்.திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு...

ஏரிகளில் நீர் இல்லை; நிலத்தடி நீர் குறைவு; தமிழகம் முழுதும் குடிநீர் பற்றாக்குறை… அரசு நடவடிக்கை என்ன?: ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, ஏரிகளில் தண்ணீர் இல்லை - 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது; குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?...
- 2026

Recent articles