தமிழகம்

வேலைநிறுத்த ஆசிரியர்கள் 600 பேர் பணியிடை நீக்கம்! அரசு அதிரடி!

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஏற்பாட்டில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆசிரியர்கள். இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில்...

சீரழியும் ஸ்டாலின்; ஸ்கோர் செய்யும் எடப்பாடி!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் அளித்தது. செய்முறை தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடந்து...

விமர்சையாக நடைபெற்ற சுவாமி சகஜானந்தர் குருபூஜை

ஜன.27 ஞாயிறு அன்று, ஸ்வாமி சகஜானந்தர் குருபூஜை கொண்டாடப் பட்டது.சுவாமி சகஜானந்தர் பிறந்த நாளை இனி குரு பூஜை விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டதன்படி, மத்திய அமைச்சர் பொன்....

ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை! நாளை காலைக்குள் திரும்பாவிட்டால்..?!

இறுதி எச்சரிக்கை! ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!நாளை காலைக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்.ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். நாளை...

தொண்டர்களை பலி கொடுக்கும் ரத்த வெறி பிடித்த துரோகி வைகோ! குமுறும் குடும்பத்தினர்!

பிரதமர் நரேந்திர மோடி மதுரை மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக உயர்தர பல்நோக்கு மருத்துவமனையான எய்ம்ஸ்ஸுக்கு அடிக்கல் நாட்ட ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார். அப்போது மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக., சார்பில் மதுரை...

மயிலை கபாலி கோயில் கொடிமரத்தின் அடியில் ஏசு-மேரி படங்கள்; கொதித்தெழுந்த பக்தர்கள்!

சென்னை: சென்னையின் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் கொடி மரத்தின் அடியில் இன்று காலை குழந்தை ஏசு- மேரி படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஒரு பெண் பக்தர். இது குறித்து தகவல்...
- 2026

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாயப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.லட்சத்தீவுகள் முதல் உள்கர்நாடகா வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு...

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.. இன்னும் ஒரு மாதம் கூட வராதே..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு ஒரு டி.எம்.சியாக குறைந்தது. இந்த நீர் அடுத்த ஒரு மாதத்திற்கு கூட போதாது.ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீரைப் பெறுவதன் மூலமும், உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்தியும் சென்னையில்...

மோடியை சந்தித்து நன்றி தெரிவித்த முத்ரா திட்ட பயனாளர்!

இவர் பெயர் அருள்மொழி சரவணன். மதுரையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறு அளவில் வியாபாரம் செய்து வந்தார்.இதை தவிர...

நாளைக்கு பணிக்கு திரும்பாவிட்டால்… அதே பள்ளியில் மீண்டும் பணியாற்ற இயலாது!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்; நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10...

பிரதமர் பங்கேற்ற மதுரை நிகழ்ச்சிகள்… இவைதான் நடந்தன!

பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாக்களில் இன்று பங்கேற்றார். பிரதமர் கலந்து கொண்ட விழாக்களில் நடைபெற்றவை குறித்த சில துளிகள்...தனி விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர் தனி விமானத்தில் கேரளா மாநிலம்...

ஜெயலலிதா, அண்ணாதுரை ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுக்க முதல்வர் கோரிக்கை மனு!

மதுரை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் பல்நோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு அடிக்கால் நாட்டி வைத்தார் பிரதமர் மோடி. அதற்காக மதுரை வந்திருந்த பிரதமரை வரவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரிடம் ஒரு...
- 2026

Recent articles