தமிழகம்

ரூ.1000 பரிசு! உயர் நீதிமன்ற உத்தரவால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டம்!

சென்னை: நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பாக, ஆளுநர் சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் அறிவித்தார். அதன்படி, பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ஒரு...

பொங்கல் பரிசு ரூ.1000 எல்லோருக்கும் கொடுக்கக் கூடாது! உயர் நீதிமன்றம்!

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்க கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...

வந்தாச்சு பொங்கல்.. விட்டாச்சு லீவு.. அடேங்கப்பா ஆறு நாட்கள்!

பொங்கல் வந்துவிட்டது… லீவும் விட்டாச்சு… ஆனால் ஆறு நாட்கள்..! ஆறு நாட்கள் அடேங்கப்பான்னு பார்க்கும் வகையில் தமிழகத்தில் எடப்பாடி அரசு, வரலாற்றில் முதல்முறையாக நீண்ட நாட்களுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது.பொங்கல் பண்டிகைக்கு...

விவசாயிகள் புரிந்து கொள்கிறார்கள்! அரசியல் கட்சியினருக்கு ஏறுவதில்லை! :ஹெச்.ராஜா

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.அப்போது, மின் கம்பிகள் குறித்து கேள்வி கேட்டார் செய்தியாளர்...அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஹெச்.ராஜா, தாம்...

யாருக்காக… யாரைக் காப்பாற்ற… லண்டர் டாக்டரும் சுகாதாரச் செயலரும் முற்படுகிறார்கள்?!: ஹரி எம்.பி. பகீர் கேள்வி!

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…திருவள்ளுர்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் முன்னாள்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு...
- 2026

தமிழகத்தில் 33வது மாவட்டமானது கள்ளக்குறிச்சி: எடப்பாடியார் அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் இணைந்திருந்த கள்ளக்குறிச்சியை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதை அடுத்து, கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33 வது மாவட்டமாக உதயமானது!ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு...

திருவாரூர் இடைத் தேர்தலுக்கு நாங்கள் பயந்ததே கிடையாது: அமைச்சர் காமராஜ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தலுக்காக நாங்கள் பயந்தது இல்லை என்று கூறினார்.திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாக ஆளும் தரப்பு தான் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தார் அமைச்சர்...

விஜயகாந்துக்கு வரும் 17ஆம் தேதி கிட்னி ஆபரேஷன்!

தேமுதிக., தலைவர் விஜயகாந்துக்கு வரும் 17ஆம் தேதி 'கிட்னி' அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாகக் கூறப் படுகிறது.விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலில் சிகிச்சை...

ராஜினாமா செய்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி!

சென்னை: பேருந்துகள் மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா...

தமிழக அமைச்சருக்கு 3 வருட சிறை: முதல்வருடன் சந்திப்பு; தண்டனை நிறுத்தி வைப்பு!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை...

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் நடவடிக்கை பாயும்! காவல் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைக்க மறுத்தால் நடவடிக்கை பாயும் என்று உயர் நீதிமன்றம், காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை...
- 2026

Recent articles