இந்தியா

காஷ்மீரில்… தாது வளங்களைக் குறிவைக்கும் சீனா!

தற்போது இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவ காரணம் இந்தியா செய்த அந்த ஒரு வேலை தான்..

பக்தர்களின் கடும் எதிர்ப்பால்… திருப்பதி கோவில் சொத்து ஏலம் மறுபரிசீலனை!

ஏலத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசாங்கம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி… குதித்து ஓடிய புலம்பெயர்ந்தோர் 305 பேர்!

ஷ்ராமிக் சிறப்பு ரயில் சூரத்திலிருந்து நிர்குந்திக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கில் உணவு பரிமாற்றம்.. காதலும் வந்து கல்யாணமும் முடிந்தது!

ஒரு இடத்தில் உணவு வழங்கும்போது ஒரு இளம்பெண் தனது தாயுடன் உணவு வாங்குவதை அனில் கண்டார்..

தில்லியிலிருந்து விமானத்தில் தனித்து வந்த 5 வயது சிறுவன்!

தாயைக் காண முடியாமல் பார்க்க முடியாமல் ஏங்கிப் போய் விட்டான் விஹான்.

10 வயது சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை!

சம்பந்தப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் புகார் செய்ததையடுத்து, அப்பெண் அனகாபள்ளி திஷா காவல் நிலையத்தில் மே 23-ஆம் தேதியன்று புகார் செய்துள்ளார்.
- 2026

தப்ளீக் சம்பவம் குறித்து போதுமான அளவு விவாதித்து விட்டோம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

அந்தப் பிரச்னையை ஒவ்வொரு முறை யாராவது எழுப்பும் போதும், மனசு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன்.

ஊரடங்கு: சொந்த ஊருக்கு நடந்து வந்த கர்ப்பிணி பெண்! பிரசவத்தில் நேர்ந்த சோகம்!

காவல்துறையின் உதவியுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பிந்தியா அனுமதிக்கப்பட்டார்

லட்டு: தமிழகத்திற்கு ஒரு லட்சம் அனுப்ப ஆலோசனை! திருப்பதி தேவஸ்தானம்!

விரைவாக கூடுதலாக 2 லட்சம் லட்டு பிரசாதங்களை தேவஸ்தானம் அனுப்ப உள்ளது.

ஹைட்ராக்சி குளோரோகுயின்: உயிரிழப்பு அதிகரிக்கிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்த சிகிச்சை மூலம் நோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது இறப்பை ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்.

இந்திய சீன எல்லை: தொடர்ந்து சீனா கொடுக்கும் தொல்லை!

லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவங்கள் படையை குவித்தும் வரும் நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சு வாா்த்தையால் எவ்வித முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், எல்லையில் தொடா்ந்து...

மாஸ்கில் முகம் மறைகிறதே என்ற கவலை இனி வேண்டாம்.. வந்தது ப்ரிண்டிங் மாஸ்க்!

பெட்டி கடை முதல், பல சரக்கு மளிகை கடைகளிலும் முக கவசம் விற்பனை செய்யப்படுகிறது.
- 2026

Recent articles