சற்றுமுன்

சபரிமலையில் மொபைல் போனுக்கு வருகிறது தடை! பின்னணி என்ன?

சபரிமலை சன்னிதானத்தில் மொபைலுக்கு கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது தேவஸ்வம் போர்டு.சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு எடுத்திருக்கிறது. அண்மையில்...

வேலை நிறுத்தம்… விடுமுறைகள்… வங்கி சேவை முடங்க வாய்ப்பு!

வங்கிகள் வேலை நிறுத்தத்தால், 6 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை  வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் 26-ம் தேதி வேலை நிறுத்தம்...

ஓபிஎஸ்.,ஸின் தம்பி ராஜா அதிமுக.,வில் இருந்து நீக்கம்! ஜெயக்குமார் பாடிய பாடல்…!

துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஒரு பாடலைப் பாடி விளக்கியுள்ளார் ... இது அவசரமான உலகம் என்று !பெரியகுளம் நகர்மன்ற முன்னாள்...

மன உளைச்சல் என்று சொல்பவன் போலீஸ்காரனே இல்லை: பொன் மாணிக்கவேல் பகீர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் சிலர் பொன் மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டினர். தங்களை பொய்யான வகையில் குறிப்பிட்ட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் தங்களுக்கு மன...

தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னராக இருப்பாரோ விஷால்!? சந்தேகம் கிளப்பும் அழகப்பன்!

‘தமிழ் சினிமாவை புற்றுநோய் போல அரித்துக் கொல்லும் தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னரே விஷால்தான் என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநர் ஏ.எல்.விஜயின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன்.இதுகுறித்து...

திரிபுரா போல் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும்: நிர்வாகிகளுக்கு மோடி கட்டளை!

திரிபுரா மாநிலத்தில் வெற்றி பெற்றதைப் போன்று தமிழகத்திலும் பாஜக வெற்றிபெற வேண்டும் இன்று பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார் .. பாஜகபாஜக நிர்வாகிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி...
- 2026

திருச்சி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் திருமகள் ஆஜராகி கையெழுத்து!

திருச்சி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் திருமகள் ஆஜராகி கையெழுத்திட்டார்!மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள மயில் சிலையை மாற்றியது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்...

ஜிஎஸ்டி.,யால் குடும்ப மாச செலவில் ரூ.320 மிச்சம்: மத்திய அரசு

ஜிஎஸ்டியால் ஒரு குடும்பத்துக்கான செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடும்போது சராசரியாக...

‘அந்த’ சாப்பாட்டு செலவில் ரூ.48 லட்சம் மீடியா மக்களுக்கே ஆனதாம்!

அந்த ஒரு நாள் ஒரு இட்லி சாப்பிட்டதற்கு ஒன்றேகால் கோடி ரூபாய் செலவு என்று கேட்டவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் மீடியாவிற்கு ரூ.48.43 லட்சம் செலவழிக்கப் பட்டதாக. அப்பல்லோ வெளியிட்ட அதிர்ச்சி தகவலால் சமூக...

ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள்...

தமிழகத்தில் எங்குமே பேனர் வைக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் தடை!

சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர் வைக்க அரசியல் கட்சிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது  பிறப்பித்துள்ளது .விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றுவோம் என தமிழக அரசு...

கனவு நிறைவேறியது: மார்த்தாண்டம் பார்வதிபுரம் மேம்பாலம் திறப்பு!

குமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டு கால கனவான, பார்வதிபுரம், மார்த்தாண்டம் புதிய மேம்பாலங்கள் இன்று திறக்கப் பட்டுள்ளன.போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள்  முன்கூட்டியே பொதுமக்கள்...
- 2026

Recent articles