சற்றுமுன்

மனதின் குரல் 50வது பகுதியில்… வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி!

மனதின் குரல் – 50 ஆவது பகுதி - ஒலிபரப்பு நாள் : 25.11.2018எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி  திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும்...

நடிகர் அம்பரிஷ் மறைவு: ரஜினி நேரில் அஞ்சலி!

மறைந்த கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.பிரபல கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரிஷ் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கடந்த...

தேசிய பால் தினம்: சாதனை படைக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

தேசிய பால் தினத்தில், பால்வளத்துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்...! இந்தியா முழுவதும் பாலில் கலப்படம் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்....! பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர் களுக்கு தேசிய...

அறந்தாங்கி நகராட்சியின் சார்பில் கஜா புயல் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கம் காரணமாக அறந்தாங்கி நகரில் உள்ள 27 வார்டுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சாலையில் சாய்ந்தது அந்த மரங்களை முதற்கட்டமாக பலதுறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மரங்களை அகற்றி...

அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் கிராமத்தில் பலன் தரக்கூடிய தேக்கு மரம் கஜா புயலால் சாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கியதில் பலன் தரும் மரங்கள் சாய்ந்தது.அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் உட்பட சிலட்டுர்,தாந்தாணி,ஆவணத்தாங்கோட்டை,பெரியாளுர்,பூவற்றக்குடி,நாட்டுமங்கலம் குருந்திரக்கோட்டை மன்னகுடி பிடாரிகாடு அரசர்குளம் ஆயிங்குடி உட்பட பல...

கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான அம்பரீஷ் காலமானார்

கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான அம்பரீஷ் சனிக்கிழமை இரவு பெங்களூரில் காலமானார். உடல் நலக் குறைவால் சிகிச்சையில் இருந்தார்.66 வயதாகும் அம்பரீஷ் கன்னட திரையுலகில் கோலோச்சியவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக பரிமளித்த இவர்,...
- 2026

டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!

செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்.கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து...

பணியின் போது மரணமடைந்த பத்திரிகையாளர் சமுத்திர ராஜனுக்கு அஞ்சலி!

வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் மாரடைப்பால் காலமான தர்மபுரி தினமணி செய்தியாளர் சமுத்திர ராஜன் படத்திற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் சுப்பிரமணி, தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜோசப் கல்லூரி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன மாஃபா பாண்டியராஜனுக்கு எச்.ராஜா, இமக., நன்றி!

திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறையின் கருத்தரங்க விவகாரத்தில், அரசு தலையிடும் என்று கூறி, இது போன்ற கருத்தரங்குகள் இனி எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கல்லூரியை அரசு கேட்டுக் கொள்ளும் என்று...

ஒரத்தநாடு அருகே குடிநீர், மின்வசதி சரிசெய்யக் கோரி சாலைமறியல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி செட்டிமண்டபம் ஆகிய கிராமங்களில் அரசு அதிகாரிகள் குடிநீர் வசதி, மின்சார வசதி செய்து தராததை கண்டித்து சுமார் 1 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில்...

ஒரத்த நாடு அருகே அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலைமறியல்

ஒரத்தநாடு அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலை மறியல் ...தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடில் மின்சார ஊழியர்கள் 4 நாட்களாக வேலை பார்த்தனர்... இந்நிலையில் பணிகளை முடிக்காமல்...

ஜோசப் கல்லூரி… நச்சுக் கருத்தை பதியவிடக் கூடாது: மாஃபா பாண்டியராஜன்

சென்னை: திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு மூலம் நச்சுக் கருத்தை பதிய விடக் கூடாது என்று கூறியிருக்கிறார் மாநில கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். மேலும்,...
- 2026

Recent articles