சற்றுமுன்

சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் திடுக் தகவல்!

"சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேன கூறியுள்ளார்.

சபரிமலைக்கு மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போட்டுட்டு போலாம்னு சொன்னேனா?: நடிகை கஸ்தூரி!

பெண்கள் செல்வதால் தவறில்லை என தான் நான் சொன்னேன் சல்வார் கமீஸ் போன்ற உடை குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. அதை திரித்து அந்த நிறுவனம் வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.

கன்யாகுமரி மாவட்ட கோயில் பணிகளில் கிறிஸ்துவர்கள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் கிறிஸ்துவர்கள் பணி செய்வது குறித்து முதவரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கோயில் சிலைகள் கொள்ளை போகாமல் தடுக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி: ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஐந்தருவியில் வெள்ள பெருக்கு; குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுஇதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை...
- 2026

செங்கோட்டை கலவரம்… 6 பேருக்கு குண்டாஸ்….

கலவர விவகாரத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திமுக புறக்கணிப்பு

ஏற்கெனவே ஒரு முறை அழைப்பு விடுக்கப்பட்டு 4வது வரிசையில் அமர வைத்ததை மறக்க முடியவில்லை என்று டிகேஎஸ்

சபரிமலை தீர்ப்பு: இவர்கள் சொல்லுவதைக் கேளுங்க…

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு: *கமல்ஹாசன்*

கோயில் புனிதத்தை கெடுக்கும் தீர்ப்பு: அர்ஜுன் சம்பத்

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சபரிமலை; பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம்

#BreakingNews சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புபெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்சநீதிமன்றம் #SupremeCourt | #SabarimalaCase | #SabarimalaTempleCase

இந்து கடவுள், கோவில்கள் குறித்து இழிவாக பேசிய மோகன் சி லாசரஸை கைது செய்ய வலியுறுத்தல்!

இந்து உணர்வு கொண்ட இறைநம்பிக்கையாளர்கள் மனம் வேதனையடைய செய்து ,மத மோதல் உண்டாக்கும் வகையில் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோரிக்கை புகார் மனு கொடுக்கப்பட்டது.
- 2026

Recent articles