சற்றுமுன்

தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி..

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.15பேர் காயமடைந்துள்ளனர்.தஞ்சாவூரில் களிமேடு பகுதியில்...

ஸ்கூலில் இருந்து வரும் அண்ணனை வரவேற்கும் அன்புத்தம்பி!

பேருந்தில் இருந்து இறங்கியதும் ஓடி வந்து தம்பியை கட்டிப் பிடிக்கிறான்.

மதிய உணவிற்கு அழைப்பு விடுத்த அஜித்.. யாரை தெரியுமா..?

நடிகர் அஜித் அவரை மதிய உண்வுக்கு அழைத்துள்ளார்.

பள்ளி மாணவி கொலை- வாலிபருக்கு தூக்கு..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் இன்று வாலிபருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்...

பறவைகளுக்கென தனி கூடு

பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிபடுத்தும் வகையில் பறவைகளுக்காக அமைக்கப்பட்டது ஆகும்.

இராணுவத்திற்காக அதிகம் செலவழித்த நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம்!

செய்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
- 2026

எதிர்கால டெஸ்லா.‌.. ஆனந்த் மஹிந்த்ரா பதிவு!

வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டிற்கு தானாக வந்துவிடும் என பதிவிட்டுள்ளார்

மாணவர்கள் மொபைல் எடுத்து வர தடை வேலூர் ஆட்சியர் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், இதனை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் இன்று கூறியுள்ளார்.சமூக...

விரைவில் அரசியலுக்கு வருவேன்-சசிகலா

விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகஇன்று சசிகலா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது,ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இது முடிந்ததும் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க...

பைக்கை உருட்டி விட்ட பந்து!

சாலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சிகரமாகவும், அதே சமயம் நகைச்சுவையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை-ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை.தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை...

எனக்கென்று ஒரு பெயரும், சாதனையும் வேண்டும்: வேதாந்த் மாதவன்!

எனக்காக எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார் வேதாந்த்.
- 2026

Recent articles