சுய முன்னேற்றம்

சுபாஷிதம்: பூவிதழ் போல் மென்மை… கல் போல் கடினம்!

ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தைரியத்தோடு மலைபோல் திடமாக நின்று பொறுமையோடு அந்தத் துயரை தாங்கிக் கொள்வார்கள்.

சுபாஷிதம்: பொய்மையும் வாய்மையும்!

இனிமையாக பேசவேண்டும். பிரியம் இல்லாதவற்றை உண்மையானாலும் பேசக்கூடாது. இனிமையாக இருக்கிறது என்பதற்காக

சுபாஷிதம்: நிதானமே பிரதானம்!

அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யக்கூடாது. விவேகமின்மையே அனைத்து ஆபத்துகளுக்கும் காரணம்.

சுபாஷிதம்: விட வேண்டியதும் விடக் கூடாததும்!

இவ்வாறு மனிதன் விடவேண்டியவை, விடக்கூடாதவை எந்தெந்த குணங்கள் என்று சிந்தித்து முன்னேற்றப் பாதையில் நடக்க

சுபாஷிதம்: காலம் காத்திருக்காது!

நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய். நல்ல செயல்களை ஒத்தி போடாதே என்று எச்சரிக்கும் ஸ்லோகம் இது.

சுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா?

வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்
- 2026

சுபாஷிதம்: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் இந்தியா வலிமை பெற்று மீண்டும் விஸ்வ குருவாக நிற்கும் நாள் நெருங்குகிறது.

சுபாஷிதம்: கௌரவம் அளிக்கும் ஐந்து குணங்கள்!

மனிதனுக்கு கௌரவம் அளிக்கும் விஷயங்கள் ஐந்து. செல்வம், வம்ச பாரம்பரியம், வயது, நற்செயல், அறிவுத்திறன். இவை வரிசை

சுபாஷிதம்: உத்தமர்களின் குணங்கள்!

சபையில் வாக்கு வன்மையைக் காட்டுவது, போரில் வீரம், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற விருப்பம், அறிவை வளர்த்துக்

சுபாஷிதம்: கல்வி, செல்வம், வீரம்!

இந்த ஸ்லோகம் மூலம் கவி நமக்கு அளிக்கிறார். இம்மூன்றையும் தவறாக பயன்படுத்துபவருக்கு கூறப்படும் போதனை இது.

சுபாஷிதம்: அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!

வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்களின் சொல்படி கேட்டு செயல் புரிவோருக்கு நல்ல பலன் குறைந்த நேரத்திலேயே எளிதாகக் கிடைக்கும்.

சுபாஷிதம்: புல்லைத் தின்னாது புலி!

மனைவி, குழந்தைகளைப் பிரிந்து பல கஷ்டங்களை அனுபவித்த போதும் உண்மை பிறழாத ராஜா ஹரிச்சந்திரன் நமக்கு ஆதர்சம்.
- 2026

Recent articles