தமிழகம்

வாக்கு எண்ணிக்கை முழுதும் வீடியோ பதிவு! முடிவுகள் உடனுக்குடன்… : சத்யப்ரதா சாஹூ

நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து விளக்கினார் தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ.

தமிழகத்தில்… மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது தெரியுமா?

தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

வெற்றி கொண்டாட்டத்துக்காக.. மோடி முகமூடியுடன் இனிப்பு தயாரிக்கிறார்கள்…!

! அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று விடுவோம் என்ற எண்ணத்தில், நாளை தேர்தல் முடிவு வெளியாகும் போது லட்டுகளை பொதுமக்களுக்குக் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்

ஊக்க மருந்து சர்ச்சை! மறுக்கும் கோமதி மாரிமுத்து!

இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் ஸ்டிராய்டு எனும் ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதை அடுத்து இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன.

பேஸ்புக் தொடர்புகளால் சீரழியும் பெண்கள்! பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் தருகிறது போலீஸ்!

இந்நிலையில் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சில கையேடுகளை தயாரித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்!

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

மேலும் 24 ஆம் தேதி சில இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது!
- 2026

இடைத் தேர்தல் முடிவுகளால்… இடையிலேயே போய்விடுமோ?! ஓபிஎஸ்-இபிஎஸ் கலக்கம்!

அதிக தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஆட்சியை தக்கவைக்க அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அதிமுகவினர் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்!

அரவக்குறிச்சியில் திமுக.,வின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்!

14 மேஜைகளில் மொத்தம் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார் அன்பழகன்.

ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!

ஜூன் 3ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று - தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

என்ன..?! திமுக., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டதா?!

ஆனால் இதன் பின்னணி குறித்து தெளிவாக தெரிந்தவர்கள் இதில் உள்ள பொய்ச் செய்தியை அறிந்து கொண்டு விலக்கிவிடுகிறார்கள்; அதேநேரம் அதிர்ச்சியான செய்தியாக பார்த்து திடீரென என்று அதிர்ச்சி அடைபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்து வருகிறார்கள்!

வாக்காளர்கள் அழைத்துவரப்பட்ட சம்பவம்: 5 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு

வாக்களிப்பதற்காக பள்ளபட்டி வாக்காளர்களை அழைத்து வருவதற்காக அரசியல் கட்சியினர் யாரும் இப் பேருந்துகளை முன்பதிவு செய்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஓசி சோறு வகையறா எங்கிருந்தாலும் சத்தியமூர்த்தி பவன் பந்திக்கு வரவும்!

எதிரிகளும் தீய எண்ணங்களும் அழிந்து, தர்மத்தின் படி நடப்பவர்களுக்கு நன்மை கிடைக்க சண்டிஹோமம் செய்வதை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டிருப்பவர்களை வசைபாடாமல் விட்டிருக்கிறார்களே ஏனோ?!
- 2026

Recent articles