இந்தியா

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பத்தாம் வகுப்பு ஆல் பாஸ்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

குறுகிய சுவர்களுக்கு இடையே சிக்கிய சிறுவன்… காப்பாற்றிய போலீஸார்!

இந்த வீடியோவைப் பார்த்தால் எத்தனை ஆபத்தான விபத்தை எத்தனை சாமர்த்தியமாக கையாண்டார்கள் என்பது விளங்கும்.

லாக்டௌனில் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் சூப்பர் ஸ்டாரின் மகள்!

குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். அவருக்கு தொடர்பான ஒவ்வொரு வீடியோவும் நம்ரதா சோஷியல் மீடியாவில் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு வந்த… ஆளுநர் தமிழிசை!

ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார் ஆளுநர் தமிழிசை.

யானையின் ஆன்மா சாந்திக்கு வீடுகளில் வழிபாடு நடத்திய மக்கள்!

கொரோனா தொற்று காரணமாக மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மேலும், துன்பங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும்,

கொரோனாவால் பத்திரிகையாளர் மரணம்; முதல்வர் இரங்கல்!

ஆனால் covid-19 பாசிட்டிவாக தெரிந்த மறுநாளே ஜேர்னலிஸ்ட் மனோஜ்குமார் இறந்தது வருத்தமளிக்கிறது.
- 2026

பத்திர பதிவு டோக்கனை இ-பாஸ் ஆக பயன் படுத்தலாம்! தமிழக அரசு!

சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்

பூ அலங்காரங்களுடன் ஏழுமலையான் கோவில்! இன்று தேவஸ்தான ஊழியர்களுக்கு தரிசனம்!

சாமி தரிசன வரிசைகள் மற்றும் லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரம்! விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக விடியோக்கள் இணையத்தில் பரவின.

நாளை முதல் பக்தர்களுக்கு விஜயவாடா கனகதுர்கா தரிசனம்!

தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். லகு தரிசனம், மஹா லகு தரிசனம் மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது.

கொரோனா: செப்டம்பர் மத்தியில் முடிவுக்கு வரும்! ஆய்வு கணிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் தான் முடிவுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் இரு மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட புதிய கணித ரீதியிலான ஆய்வில் கணித்துள்ளனர்இவர்களின்...

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடையலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் 3 வாரங்களில் இரண்டு மடங்கு
- 2026

Recent articles