சற்றுமுன்

பக்தர்களுக்காக…. தூய்மைப் படுத்தும் பூஜைகள் முடிந்து சபரிமலை நடை மீண்டும் திறப்பு!

சபரிமலை நடை மீண்டும் திறக்கப் பட்டது. ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று எங்கிருந்தெல்லாமோ வந்த பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புண்யாகவசனம் மற்றும் சுத்தி பூஜைகள் மேற்கொண்டு, மீண்டும் சபரிமலை நடையைத் திறக்க முடிவு...

கேரள அரசை கலைக்க வேண்டும்: ஆவேசப்படும் சசிகலா டீச்சர்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் இரு பெண்களை அழைத்து வந்து அசிங்கப் படுத்தியன் மூலம், கேரள அரசு மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும், அது கலைக்கப் படவேண்டும் என்றும் சசிகலா டீச்சர் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.ஹிந்து அமைப்பைச்...

புண்யாஜனத்துக்காக சபரிமலை நடை அடைப்பு! எப்போது மீண்டும் திறப்பு?

பாரம்பரியமிக்க சபரிமலையில் இன்று காலை இரு பெண்கள் போலீசார் உதவியுடன் நுழைந்தனர். அவர்கள் பதினெட்டுப் படிகளில் ஏற வில்லை என்று அவர்கள் கூறினர். விஐபிக்கள் செல்லும் பக்கவாட்டு படிகளில் ஏறி சபரிமலை சன்னதி...

50 நாட்கள் விரதமிருந்து வந்தோம்… நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் மனவேதனை!

50 நாட்கள் கடும் விரதம் இருந்து நாங்கள் சபரிமலை ஐயனை காண்பதற்காக வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்யும் வசதிகளையும் செய்து கொடுக்காமல் போலீசார் யாரோ இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சபரிமலையை...

சபரிமலை நடை அடைப்பு! தந்திரி கண்டிப்பு!

சபரிமலை நடை அடைக்கப்படுகிறது என்று தந்திரி தீர்மானம் அறிவித்துள்ளார். இதை அடுத்து சபரிமலை நடை அடைக்கப்பட்டுள்ளது. எப்போது நடை திறக்கப் படும் என்று தெரிவிக்கப் படவில்லை!இன்று காலை பிந்து, கனகதுர்கா இரு பெண்கள்...

18 படிகளில் ஏறிச் செல்லவில்லை: சபரிமலைக்குச் சென்ற பிந்து

18 படி வழியாக செல்லவில்லை என்று பிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.சபரிமலை சென்று வந்தது குறித்து பிந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நாங்கள் 2-வது முறையாக சபரிமலைக்கு வந்துள்ளோம்....
- 2026

சபரிமலை பாரம்பரியம் தகர்ப்பு! கேரள போலீஸார் உதவியுடன் சபரிமலையில் நுழைந்த இரு பெண்கள்!

கேரள போலீசாரின் உதவியுடன் இன்று காலை சபரிமலை ஆலயத்தில் இரண்டு மாவோயிஸ்டு பெண்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகின. உலகத்தின் கவனத்தை திசைதிருப்ப பெண்கள் சுவர் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபரிமலை மரபுகளை...

ஆதரவற்றுக் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்! குவியும் பாராட்டு!

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அப்சல்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இர்பான் என்பவர் நின்றிருந்தார். அவரிடம் அங்கே போதையில் வந்த பெண், தன் கையில் இருந்த குழந்தையைக் கொடுத்து, சற்று பார்த்துக் கொள்ளுங்கள்,...

இஸ்லாமியர்களை வைத்து தனக்குத்தானே ‘ஷொட்டி’க் கொண்ட கேரள அரசு! மகளிர் சுவரில் பறிபோன மானம்!

கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தனக்குத்தானே ஆதரவு அளித்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்த பெண்கள் சுவர் போராட்டம் பெரும் வரவேற்பின்றி பிசுபிசுத்துப் போனது.அங்கங்கே மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள்...

2019ல் மாபெரும் சக்தியாக மதிமுக., முன் நிற்கும்!

மதிமுக என்பது நிராகரிக்க முடியாத, உதாசீனப்படுத்த முடியாத பெரும் அரசியல் சக்தியாக 2019ல் நிற்போம் என்று சூளுரைத்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.மதிமுகவின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் திருவாரூரில் திமுக வேட்பாளரின்...

வெற்றி பெறாத தொகுதியில் அதிமுக! வரிந்து கட்டும் டிடிவி!

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் சற்று சூடு பிடித்துள்ளது என்று சொல்லலாம். திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதன்மூலம் எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சியும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன....

எம்பி ஆன வங்கதேச கிரிக்கெட் வீரர்

எம்.பி. ஆகிறார் வங்கதேச வீரர் மோர்தசா: தேர்தலில் அபார வெற்றிவங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மஷ்ரபி மோர்தசா சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளார்.வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 299...
- 2026

Recent articles