சற்றுமுன்

திருவாரூர் இடைத் தேர்தல் நடக்குமா?

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரியவரும்.தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகின்றன. எனவே புயல் நிவாரண பணிகள் தேக்கம் அடைந்து விடும் என்பதே முக்கிய...

பிணராயி விஜயனால் அமைதி இழந்த கேரளம்! அன்று தண்ணீர் வெள்ளத்தால் பேரழிவு, இன்று கண்ணீர் வெள்ளத்தால் சீரழிவு!

திருவனந்தபுரம்: 2019ஆம் வருட முதல்நாளே கேரளத்துக்கு மிக மோசமான நாளாகவே துவங்கியிருக்கிறது. இந்து மத உணர்வுகளில் நம்பிக்கையற்ற, கிறிஸ்துவ இஸ்லாமிய பழக்கங்களில் அறிவுஜீவித்தனத்தை நம்புகின்ற கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் சபரிமலை விவகாரத்தில் நம்பிக்கைகளைப் புரிய...

கேரளத்தில் ரகளை! போலீஸார் பொதுமக்கள் மோதல்! சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த அரசு!

சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை கேரள அரசே சீர்குலைத்துள்ளது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையை சிதறடித்ததன் மூலம், பொதுமக்களின் அமைதியைக் குலைத்து, ஒரு தரப்பினரை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் கேரளத்தில்...

தமிழக அரசின் பொங்கல் பரிசு, அத்திக்கடவு அறிவிப்புகளுக்கு பாமக வரவேற்பு!

பொங்கல் பரிசு, அத்திக்கடவு ஆகியவை குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…தமிழக...

ஆளுநர் உரை ஃப்ளாப் மூவிக்கான ட்ரெய்லர்: டிடிவி தினகரன்

ஃப்ளாப் மூவிக்கான ட்ரெய்லர் போன்று இருந்தது ஆளுநர் பன்வாரிலால் உரை என்று கூறியுள்ளார் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது கலந்து கொண்ட டிடிவி தினகரன்...

ரஃபேலை விடாத ராகுல்! நீதிமன்றமாவது ஒன்னாவது..?!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் இன்னமும் தனக்குத் தோன்றியதைப் பேசிக் கொண்டு, குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். உச்ச நீதிமன்றம் இது குறித்து வழக்கினை விசாரித்து, இதில் எந்த...
- 2026

சபரிமலை விவகாரம்… சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்!

சபரிமலை கோயிலில் பெண்கள் இருவர் நுழைந்ததாக வந்த செய்திகளை அடுத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதை அடுத்து, அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் இன்று அவசர ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் பெண்கள்...

ஈபிஎஸ்.,ஸிடம் கருணாஸ் ‘சரண்டர்’!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் கருணாஸ் எம்எல்ஏ. பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்து பூங்கொடுத்து கொடுத்தார்.சட்டப் பேரவைத்...

பொங்கல் கொண்டாட குடும்பத்துக்கு ரூ.1000: ஆளுநர் உரையில் தகவல்!

சென்னை: பொங்கல் கொண்டாட்டத்துக்காக திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் கூறியுள்ளார்.தமிழக சட்டசபை கூட்டத் தொடர்...

தமிழக ஆளுநர் உரை…! வழக்கம்போல் அவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியது. முதல் நிகழ்வாக, ஆளுநர் தனது உரையைத் துவங்கினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச வேண்டும் என்று கூறிய எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின்,...

சபரிமலை பெண்கள் நுழைந்த விவகாரம்: இந்து அமைப்பு ஆர்ப்பாட்ட அழைப்பு!

சபரிமலையில் ஐயப்பனின் பிரம்மச்சாரியத்தை கெடுக்கும் வகையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த துர்கா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் சில பெண்களை சபரிமலையில்...

திருவெம்பாவை பனுவல் 18(பாடல்)

திருவெம்பாவையின் 18வது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.”அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்” என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர் அண்ணாமலையான அந்த சிவனே எல்லாமுமாக இருக்கின்றான். அவன் சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி...
- 2026

Recent articles