சுய முன்னேற்றம்

சுபாஷிதம்: த்ரிகரணத் தூய்மை!

யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? என்று எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.

சுபாஷிதம்: சந்தன மரம் போன்ற சான்றோர்!

கிளைகளில் குரங்குகளும் பூக்களில் வண்ணத்துப்பூச்சிகளும் அமரும். பரோபகாரம் சான்றோரின் இயல்பு.

சுபாஷிதம்: அறிவுள்ள நண்பன்!

நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.

சுபாஷிதம்: நண்பனின் இயல்பு!

ஆபத்து நேர்ந்த போது விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவையான போது பொருளுதவி செய்து ஆதரிப்பது

சுபாஷிதம்: ஏட்டுக்கல்வி!

கற்றுக் கொண்டதை நினைவுகூர்வது, பொருள் புரிந்து கொள்வது, கடைபிடிப்பது இவையே உண்மையான கல்வி. வெறும் புத்தகங்களை சேமிப்பது

சுபாஷிதம்: இன் சொல் பேசு!

அன்பாக பேசினால் அனைவரும் மகிழ்வர். ஆகையால் இனிமையாகவே பேச வேண்டும். அதற்கு ஏதாவது செலவாகப் போகிறதா
- 2026

சுபாஷிதம்: புகழ்ச்சியின் விதிமுறைகள்!

மறைமுகமாகப் புகழ் வேண்டும். கூறிய வேலையைச் செய்து முடித்தபின் நம் கீழ் பணிபுரிபவர்களைப் புகழலாம்.

சுபாஷிதம்: தடை கண்டு அஞ்சாதே!

சமுதாய நலனுக்காக ஏதாவது பணி செய்ய வேண்டி வந்தால் எதிர்ப்படும் தடைகளைக் கண்டு அஞ்சாதவரே சான்றோர்

சுபாஷிதம்: உண்மையான ரத்தினங்கள்!

இயற்கையில் உயர்வான ரத்தினங்கள் மூன்று. அவை நீர், உணவு, நற்சொற்கள். ஆனால் மூடர்கள் கற்களையே ரத்தினங்கள் என்கிறார்கள்.

சுபாஷிதம்: ஊருக்கு உபதேசம்!

'ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கும் எனக்கும் இல்லை' என்றொரு சொலவடை உள்ளது. இது அப்படிப்பட்ட கருத்தை சுட்டிக்காட்டும் ஸ்லோகம்.

சுபாஷிதம்: இயற்கைப் பாடங்கள்!

தன்னிடம் உள்ள செல்வத்தை தனக்காக அன்றி பிறருக்கு உதவுவதற்கு பயன்படுத்துவர் சான்றோர். நதி தன் நீரைத் தானே குடிக்காது.

சுபாஷிதம்: தென்னை மரம் கூறும் பாடம்!

இயற்கை நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் பல உள்ளன. நன்றியறிதல் என்ற உயர்ந்த குணத்தை
- 2026

Recent articles