தமிழகம்

சிங்கிள் மேனா நின்னுகிட்டு… சில்லறை வேட்டை… போலீஸ்காரர் சஸ்பெண்ட்!

திருப்பூர்: தனி நபராக வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்.

இலவச லேப்டாப் எங்கெ? அமைச்சரை முற்றுகையிட்டு காய்த்தெடுத்த கல்லூரி மாணவிகள்!

கோபிச்செட்டிப்பாளையம் :கோபியில் இலவச லேப்டாப் வழங்க வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சரை மாணவிகள் முற்றுகையிட்டனர்

கருணாநிதிக்கு நெருக்கமான ஆண்டிமடம் சிவசுப்ரமணியன் காலமானார்! திமுக.,வினர் அஞ்சலி!

கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப் பட்ட திமுக.,வைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

துட்டனைக் கண்டா தூர விலகலாம்..! எதிர்க்கட்சி தலைவரைக் கண்டாலுமா?!

துட்டனைக் கண்டால் தூர விலகு என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டு மாநில முதல்வர் தூர விலகிப் போயுள்ள சம்பவம் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழிசை, மோதியை தரக்குறைவாக பேசிய ‘காமெடி’க்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்த இந்துக்கள்!

நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இஸ்லாமிய பெண்மணி அறந்தாங்கி நிஷா, கடந்த இரண்டு நாட்களாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., ராதாமணி காலமானார்!

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக் குறைவால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று காலமானார்.
- 2026

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதமே வெளியாகும்!?

மாநில தேர்தல் ஆணையரின் ஆய்வுப் பணிகள் முடிந்ததும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதமே, அதாவது ஜூலையிலேயே வெளியாக உள்ளது என்று கூறப் படுகிறது.

தமிழகத்தில் தேவை என்.ஐ.ஏ., கிளை!

முக்கியமாக, கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் பயங்கரவாத ஊடுருவல்கள், சாதாரண மக்களோடு மக்களாக அதிகரித்துள்ளது.

தமிழக முதல்வரிடம் பசுமை விருது பெற்ற நெல்லை ஆட்சியர்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வர் எடப்பாடியிடம் இருந்து பசுமை விருது பெற்றார்.

முன்ஜாமின் வழங்க அரசு கடும் எதிர்ப்பு! ரஞ்சித்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகள்!

இதை அடுத்து, வரும் 19-ஆம் தேதி திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?!

சேலம் மாவட்டத்தில் மாயமான 19 வயது இளம்பெணை மீட்கக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுபியது.

முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது!

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles