இந்தியா

டிகிரி போதும்.. அரசு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

தெலங்காணாவில் தடுப்பூசி திட்டம்: தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

நிம்ஸ் மருத்துவமனையில் வாக்சினேஷன் - தடுப்பு மருந்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார் கவர்னர் தமிழிசை.

ஜெகனுக்கு அதிர்ச்சியளித்த சகோதரி! தில்லியில் முக்கிய மனிதருடன் சந்திப்பு!

20 ஆண்டுகளாகத் தொடர்ந்த வழக்கில் தனக்கேயான நடைமுறையோடு நியாயப் போராட்டம் செய்த ஜோமுன் இறுதியில்

சிலைகள் உடைப்பு தொடர்பில்… பரபரப்பைக் கிளப்பிய மதபோதகர்! இவர் முதல்வர் ஜகனின் மச்சான்!

மத மாற்றங்களை வளர்த்து வருகிறீர்களா? இவை அனைத்தையும் குறித்து விசாரணை நடத்த வேண்டும்"

சிலைத் திருடன் ‘அரெஸ்ட்’! குண்டூர் போலீஸார் ‘அலர்ட்’!

துர்காவை போலீசார் கைது செய்தார்கள். அதன் பிறகு அவனிடமிருந்து இரண்டு விக்கிரங்களையும் கைப்பற்றினார்கள் என்று எஸ்பி

ஸ்ரீராமர் விக்ரகம் செய்ய பணம் அனுப்பினால்… திருப்பி அளித்து… அசோக் கஜபதி ராஜுவுக்கு ஆந்திர அரசு அவமதிப்பு!

அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அசோக் கஜபதி ஆதரவாளர்களும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களும் ஆத்திரம்
- 2026

கர்ப்பத்தில் இருந்த குழந்தையைக் காணோம்… பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

சூலூர்பேட்டையை சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி அண்மையில் திருப்பதி அரசாங்க பிரசவ மருத்துவமனைக்கு வந்தார்.

கிறித்தவ கிராமங்களை ஏற்படுத்த மாஸ்டர் திட்டம்! பாஸ்டர் பிரவீன்குமார் கைது!

இவருக்கு போலீசார் தண்டனை விதிப்பார்களா அல்லது விசாரணை செய்து விட்டுவிடுவார்களா ஏன்பதை பொறுத்திருந்துதான் பார்க்க

விடாத வாரிசு அரசியல்! மகனுக்கு பட்டாபிஷேகம்? தெலங்காணா முதல்வராக கேடிஆர்?

கேடிஆர் 2014 லிருந்து மாநில அமைச்சராகவும் டிஆர்எஸ் கட்சியின் ஒர்க்கிங் பிரசிடென்டாகவும் பணிபுரிந்து வருகிறார். ஆனால்

நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு புகார்!

முதல்வரின் வீட்டிற்கு மிக அருகிலுள்ள தடேபல்லி மகாநாடு என்ற இடத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பட்டம் விட்ட போது பரிதாபம்! உயிரை வாங்கிய சோகம்!

சங்கராந்தி பண்டிகை நேரத்தில் வேறு வேறு சம்பவங்களில் பட்டம் விட்ட ஒருவர் மரணமடைந்தார்; ஒரு சிறுவன் தீவிரமான

13 வயது சிறுமி.. 9 பேர்.. 5 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு, அவர்கள் கொடூரர்கள் ஜனவரி 5 ஆம் தேதி சிறுமியை விட்டுள்ளனர்.
- 2026

Recent articles