இந்தியா

ராமர் கோயில் அமைவது அரசு பணத்தில் அல்ல! பக்தர்கள் தரும் நிதியில்!

ராமர் கோவில் அரசுப் பணத்தில் கட்டப்பட மாட்டாது என்று ராமஜன்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

‘மதமாறி கிறிஸ்துவ’ ஜெகன் அளித்த அதிர்ச்சி! சர்ச்சுகள் கட்ட அரசே டெண்டர் அறிவிப்பு!

ஆந்திரப் பிரதேச அரசு பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளது. சர்ச்சுகள் கட்டுவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரு தெலுங்கு மாநிலங்களிலும் 500 புதிய கோயில்கள்: ஒய்வி சுப்பாரெட்டி!

டிடிடி நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் தீய பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஆத்திரம் அடைந்தார்.

தெலங்காணாவில்… கோயிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சி தொடக்கம்!

பசு பாதுகாப்புக்காக கோவில் அதிகாரிகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒய்வி சுப்பாரெட்டி தெளிவு படுத்தினார்.

ஆஞ்சநேயர் விக்ரகத்தை பெயர்த்த குண்டர்கள்! ஆந்திரத்தில் தொடரும் ஆலயங்கள் மீதான தாக்குதலால் அதிர்ச்சி!

கர்னூலில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்த குண்டர்கள்.காரணம் அறிந்து அனைவரும் அதிர்ச்சி.கர்னூல் மாவட்டம் கூடூர் மண்டலம் பொன்னகல்லு என்ற கிராமத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகத்தை குண்டர்கள் நெம்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

குண்டூருக்கும் பரவிய ஏலூரு பிரச்னை! மர்ம மயக்கத்தால் மக்கள் கவலை!

ஏலூரில் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனை குண்டூர் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. ஏலூரில் மக்கள் திடீர் திடீரென மயங்கி விழுவதும்
- 2026

தில்லி-நொய்டா சாலையை காலி செய்த விவசாயிகள்! போக்குவரத்து தொடக்கம்!

இதனால் அந்த சாலையில் இன்று காலை முதல், சில்லா எல்லை வழியாக தில்லி-நொய்டா இடையே வழக்கமான வாகன போக்குவரத்து

டிஆர்பி முறைகேடு விவகாரத்தில்.. ரிபப்ளிக் டிவி சிஇஓ., கைது!

இந்த வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் டிவி சிஇஓ விகாஸ் கன்சன்தனியை மும்பை போலீசார் கைது செய்தனர்

நாடாளுமன்ற புதிய கட்டட பூமி பூஜையில்… பிரதமர் பேசியவை! (முழு உரை)

மக்களவையின் தலைவர், திருவாளர் ஓம் பிர்லா அவர்களே,  மாநிலங்களவையின் துணைத்தலைவர்,  திருவாளர் ஹரிவன்ஷ் அவர்களே,  மத்திய அமைச்சரவையின் என்னுடைய சகாவான,  திரு. பிரஹலாத் ஜோஷி அவர்களே,  திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களே, ...

பாரதி வழியில் பாரதம் – பிரதமர் மோடி!

பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார் - பிரதமர் மோடி

இனி இவர்கள் கூட திருப்பதி ‘ஸ்ரீவாரி’ தரிசனம் செய்து கொள்ளலாம்!

கொரோனாவின் தாக்குதல் குறைந்துள்ளதாலும் விரைவில் கோவிட் வாக்சின் வரப்போவதாலும் டிடிடி அதிகாரிகள் இந்த முடிவை

நான் யாரு தெரியுமா? என்கிட்டயே டோல் கட்டணமா?: ஊழியர் கன்னத்தில் அறைந்த ‘பெண்’ விஐபி.,!

பாதையை அடைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் சண்டை போடுவது என்று பிறர் வந்து தடுத்ததால் சிப்பந்திகள் ஒதுங்கினர்.
- 2026

Recent articles