சற்றுமுன்

கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி… 21ம் தேதி தொடங்கி வைக்கிறார் எடப்பாடியார்!

சென்னை: கல்விக்கென 24 மணி நேர தனி தொலைக்காட்சியை வரும் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்விக்கென தனி தொலைக்காட்சி ஒன்று ...

அறந்தாங்கி அருகே அழியா நிலையில் அனுமன் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது....

தேடப்படும் குற்றவாளி மல்லையா! சொத்துகளை பறிமுதல் செய்யலாம்!

தொழிலதிபர் விஜய் மல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என்று கூறியுள்ளது நீதிமன்றம்.வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மல்லையா திரும்பச் செலுத்தாமல் லண்டனில்...

மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கொதிகலன் சூடேற்றும் நிகழ்ச்சி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முதலாம் கொதிகலன் சூடேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வருடம் முழுவதும் எரியக் கூடிய நான்கு கொதிகலன்கள்...

அன்று குண்டர் சட்டத்தில் கைதானவர் இன்று தொண்டர் மட்டத்தில் மீறி வேட்பாளரும் ஆகிவிட்டார்

பள்ளி மாணவன் கொலை; கடையை அடித்து நொறுக்கியது; சிறைக் காவலரை தாக்கியது என்ற பல புரட்சிகளை செய்து காட்டியதால். திருவாரூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக #பூண்டி_கலைவாணன் தேர்வுதிருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்த...

வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கோழி வளர்ப்பு நெறி முறைகளை வகுக்க பொன் ராதாகிருஷ்ணன் கடிதம்

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...கடந்த 03/01/2019 அன்று தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்...
- 2026

செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி செங்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு...

புதுக்கோட்டை சிறையில் போலீஸார் திடீர் ஆய்வு! கைதிகளிடம் சிக்கியது என்ன?!

புதுக்கோட்டையில் சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டையில் உள்ள சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் தடை செய்யப்பட்ட...

27ஆம் தேதி கன்யாகுமரி வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம்..!

27ம் தேதி கன்னியாகுமரியில் ரூ 2.50 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் நான்கு...

அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்: நாமக்கல் அனுமனுக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை!

அனுமன் ஜெயந்தியையொட்டி புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று (5.1.19) காலை ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாற்றப்பட்டது.முன்னதாக, அனுமனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அனுமனுக்கு நடைபெற்ற திருமஞ்சனத்தை பக்தர்கள்...

கண்ணூரில் கம்யூ., பாஜக., பதிலுக்கு பதில்…! இம்முறை கையெறி குண்டு!

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில், பாஜக., எம்.பி., மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஆகியோர் வீடுகளில் கையெறி குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் கண்ணூர், மார்க்சிஸ்ட்களின் கோட்டை என்று வர்ணிக்கப் படுகிறது. இங்கே...

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., விவகாரம்! ‘பொறுப்பற்ற’ ஜெயக்குமார்!

விசாரிக்க வேண்டிய முறையில் போலீஸ் விசாரித்தால் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் உண்மையைச் சொல்வார் என்று ஜெயக்குமார் அளித்த பேட்டி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் சங்கத்தின் செயற்குழு, அதன் தலைவர்...
- 2026

Recent articles