சற்றுமுன்

மீண்டும் ரத்த சர்ச்சை; எச்ஐவி தொற்று என மாங்காடு பெண் புகார்!

சென்னை அருகே மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது.செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்த நிலையில் எச்.ஐ.வி.யால் தாய் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம்...

கஜா புயல் சீரமைப்பு பணிக்கு வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு

கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ173 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .ரூ.173 கோடியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தென்னை மரக் கன்றுகளை நட ரூ93 கோடி ஒதுக்கீடு...

வீட்டுப்பாடம் எழுதாத மாணவர்களை நிர்வாணப் படுத்திய பள்ளி… அங்கீகாரம் ரத்து!

வீட்டுப் பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்களை ஆடையின்றி நிற்க வைத்து தண்டனை கொடுத்த தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது.ஆந்திராவில் வீட்டுப் பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6...

ஐசியு.,வில் விஜயகாந்த்… கட்சி!

மக்கள் நலக் கூட்டணியால் தன் நலத்தை இழந்துவிட்டு, நலக்கோளாறால் தள்ளாடிக் கொண்டிருக்கும் விஜயகாந்த்தால், தமிழக அரசியலிலும் ஒரு தள்ளாட்டம் இருந்து கொண்டிருக்கிறது! 2016 ஆம் ஆண்டு, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு அரசியல்...

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில்,...

கைய வெட்டுவேன் புகழ் காங்கிரஸ் செல்வி சுதா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

கைய வெட்டுவேன் என்று வழக்கறிஞர் ஜெகதீசன் விவகாரத்தில் சொன்ன காங்கிரஸ் பிரமுகர் செல்வி சுதா ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 17.09.2018 அன்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிலையினை...
- 2026

ஜன.1 நள்ளிரவில் கோயில்களைத் திறக்க வேண்டாம் என மனு!

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரனிடம் இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில், ஆகம விரோதமாக ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில் சந்நிதிகளைத் திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கோரிக்கை...

பச்சோந்தி… கொள்கையற்றவர்… அரசியல் வியாபாரி…: செந்தில் பாலாஜிக்கு எடப்பாடியார் சூட்டிய பட்டங்கள்!

செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி, கொள்கைப் பிடிப்பு இல்லாத ஓர் அரசியல் வியாபாரி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜிக்கு பட்டம் சூட்டியுள்ளார்.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு வேற்றுக் கட்சியினர் அதிமுகவில்...

லோக் ஆயுக்தா அதிகாரமற்ற அமைப்பு! தலைவர் தேர்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: ஸ்டாலின்!

லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று திமுக., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழக அரசு பணியாளர், நிர்வாக சீர்த்திருத்துறை செயலாளருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,லோக் ஆயுக்தா அமைப்பு...

பொங்கல் பண்டிகை..! ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 2019ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள...

பொன்.மாணிக்கவேல் குறித்து டிஜிபி., ராஜேந்திரனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்!

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், 60 ஆண்டுகளுக்கு...

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி., ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில்...
- 2026

Recent articles