தமிழகம்

தன் மீதே பாலியல் புகார்; நீதிதுறைக்கு ஆபத்து: தலைமை நீதிபதி வேதனை!

நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை தெரிவித்துள்ளார்.  தம் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியது குறித்து ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளர்.பெண் ஊழியர் பாலியல்...

ரஜினிய பாத்த ‘ஆ’வேசத்துல விரல் மாத்தி மை வெச்ச ஆபீசர்!

வாக்களிக்க வந்த ரஜினியின் எந்த கை விரலில் மை வைத்தார்கள் என்று ஒரே சர்ச்சை மயம் இன்று!தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தைப் பார்த்த மகிழ்ச்சியில் எந்தக்...

அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சர் வேலு உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு!

அரக்கோணத்தில் ரயில்வேத் துறை முன்னாள் இணை அமைச்சர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்...

வாட்ஸ்அப் அவதூறால் பொன்னமராவதியில் சமூகப் பதற்றம்: 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு!

144 தடை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் இலுப்பூர் கோட்டாட்சியர் ...

சட்டமன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார்: ரஜினி

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. மேலும் 18...

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்… கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக!

மே 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுகாக, கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக., தலைமை.இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது திமுக.இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்...
- 2026

அமமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வி.கே.சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் கட்சியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.சென்னை கேகே நகரில்...

வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பல்; பொன்னமராவதியில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்! பதற்றம்!

பொன்னமராவதியில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வன்முறையை தடுக்க போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினரின் ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.  தங்களது...

டிடிவி தினகரனின் ‘துணை’ பறி போகிறது..!

டிடிவி தினகரன் தன் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த ‘துணை’யைத் தூக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, அமமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் டிடிவி தினகரன்அதிமுக மீது உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருப்பதாக அவர் செய்தி...

இன்றும் தொடர்கிறது மழை!

உள் கர்நாடகம் முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்...

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! திருப்பூர் ‘டாப்’! வழக்கம் போல்…

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30க்கு வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக வெளியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம் பிடித்தது! அடுத்து, வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக...

+2 பொதுத்தேர்வில் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவியர்கள் 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள் 88.57 சதவீதம் பேர்...
- 2026

Recent articles