தமிழகம்

கடந்த தேர்தலைப் போல்… வாக்குப்பதிவு அதிகரிப்பு! யாருக்கு லாபம்?

சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 71 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தயபிரதா சாஹூ நேற்று தெரிவித்தார்.17வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில், 2ம் கட்டமாக வாக்குப் பதிவு...

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண…!

இந்த வருடம் விரைவிலேயே விடைத்தாள் திருத்தி, முடிவு அறிவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. பனிரெண்டாம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

சென்னை, பெங்களூரில் வாக்குப்பதிவு வெகுவாக சரிவு! ஏன்?

சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி நிறைவடைந்த நிலையில் 70.90 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.இந்தியத் தேர்தல் ஆணையர்...

தமிழகம், புதுவையில் வாக்குப் பதிவு நிறைவு!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது! மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளதுமதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை...

சிதம்பரத்தில் அதிகபட்சம்… கன்னியாகுமரியில் குறைந்தபட்சம்… வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன அதே நேரம், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.77 சதவீதமாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.5 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல்...
- 2026

3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52% வாக்குகள் பதிவு!

மக்களவை தேர்தலில் மூன்று மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்!இன்று மதியம் 3:30 மணி வரை வாக்குப்பதிவு...

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்: எச் ராஜா

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்..என்று எச் ராஜா  செய்தியாளர்களிடம் பேசியபோது நம்பிக்கை தெரிவித்தார்சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இன்று காலை காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.பின்னர்...

மக்கள் ஜனநாயகக் கடமையை சிறப்புடன் செய்கின்றனர்: மணிசங்கர் ஐயர்!

மயிலாடுதுறையில் மணிசங்கரய்யர் தனது  வாக்கைச் செலுத்தினார்.மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை டி.யி.எல்.சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.அமைதியான முறையிலும் ஆர்வத்துடன் மக்கள் வந்து வாக்களிக்கின்றனர்...

வாக்களிப்பு இயந்திரக் கோளாறால் சில இடங்களில் வாக்குவாதம்!

மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகளால் சில இடங்களில் வாக்களிப்பில் தாமதமும், வாக்குவாதமும் ஏற்பட்டது.சிவகிரி வாக்குச்சாவடி எண் 22 இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. 1 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் புதிய...

போட்டியிடுபவர்கள் போட்டி போட்டு வாக்குப் பதிவு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.திருநெல்வேலி நாடாளுமன்ற...

தமிழகத்தில் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், இன்று காலை 11.00 மணி நிலவரப்படிபரமக்குடி- 15.23% திருவாடானை- 18.63% இராமநாதபுரம்- 21.99% முதுகுளத்தூர்- 17.98% அறந்தாங்கி- 24.48% திருச்சுழி - 20.38%இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு சதவிதம்...
- 2026

Recent articles